Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 08 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 பூமி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 08 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 பூமி

    ��


    श्री भूस्तुति : 08 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    ��




    பூமித் தாயே ! உன் நாயகனை , நீ , பிரிய மாட்டாய் !




    ��

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:










    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:







    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    ��



    स्मेरेण , वर्धित , रसस्य , मुख - इन्दुना , ते ;

    निस्पन्दताम् , विजहतो , निजया , प्रकृत्या ; |

    विश्रान्ति , भूमि: , असि ! तत्त्व , तरङ्ग , पङ्क्ते : ,

    वेला - इव , विष्णु , जलधे: , अपृथक् , भवन्ती ||



    ��




    ஸ்மேரேண , வர்தித , ரஸஸ்ய , முக - இந்துநா , தே ;

    நிஸ்பந்ததாம் , விஜஹதோ , நிஜயா , ப்ரக்ருத்யா ; |

    விச்ராந்தி , பூமி: ஆஸி ! தத்த்வ , தரங்க , பங்க்தே : ,

    வேலா - இவ , விஷ்ணு , ஜலதே : அப்ருதக் , பவந்தீ ||


    ��



    स्मेरेण ........... புன் சிரிப்பால் , மலர்ந்த ( பூரணமாய் இருக்கிற) ,

    ते ................. உன்னுடைய ,

    मुख .............. முகம் எனும் ,

    इन्दुना ........... சந்திரனால் ,

    रसस्य ........... கருணை எனும் ரஸம் ,

    वर्धित ........... வளர்க்கப்பட்டு (ஆசை மிகப் பெற்று) ,

    निजया .......... தன்னுடைய ,

    प्रकृत्या ......... ஸ்வ பாவத்தால் (மூலப்ரக்ருதியால்) ,

    निस्पन्दताम् .... அசையாத தன்மையை ,

    विजहतो ........ விட்டதாயுள்ள ;

    विष्णु ........... எம்பெருமான் எனும் ,

    जलधे: ......... கடலுக்கு ,

    वेला इव ....... கரை போல ,


    अपृथक् ........ பிரியாமல் ,

    भवन्ती ......... இருக்கின்ற நீ ,

    तत्त्व ............ தத்துவங்கள் ஆகிய ,

    तरङ्ग ......... அலைகளின் ,

    पङ्क्ते : ....... வரிசைக்கு ;

    विश्रान्ति ....... கடைசி ,

    भूमि: ........... நிலம் ஆகவும் ;

    असि .......... இருக்கிறாய் !


    ��


    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :



    ��


    * பூமிப் பிராட்டியே !

    * கடல் , பூர்ண சந்திரனைக் கண்டதும் , பொங்கி , ஆர்ப்பரிப்பது , அதன் இயற்கை . ஆனால் , கரையை மீறிச் செல்லாது. அலைகள் , வரிசையாக , வீசிக்கொண்டிருக்கும் .

    * அங்ஙனம் , உன் நாயகனாகிய , எம்பெருமானே , ஒரு கடல் ஆவான். அவன் , சந்திரனைப் போன்ற , உன் திருமுகத்தில் , புன் சிரிப்பைக் கண்டதும் , அவனுக்குக் , கருணை எனும் , நீர் , பொங்குகிறதாம் .

    * அவன் , இயற்கையிலேயே , வாளா நிற்காது , அடியார்க்கு , நன்மையான , ஏதாவது செயலைச் , செய்துகொண்டே , இருப்பான்.

    * அவன் கடலாக , இருப்பதால் , நீ , அதன் கரையாக , நிற்கிறாய். அவனைப் பிரியாது , நிற்கும் , உன்னை மீறி , எச் செயலையும் , அவன் செய்ய மாட்டான். கரை வரை அலைகள் வந்து , வீசுவது போல் , தத்துவங்கள் உன்னிடம் வந்தே முடிவுறுதலால் , நீயே , கடைசி எல்லையாக , விளங்குகிறாய்.

    * அதாவது , ப்ரக்ருதி , மஹான் , அஹங்காரம் என்ற தத்துவங்களின் , வரிசையில் , பூமி தான் , கடைசித் தத்துவமாகும் . எல்லா , தத்துவங்களுமே , உன் நாயகனுக்குச் , சரீரமாக , நிற்பதால் , ஒரு , தத்துவமும் , அவரைப் பிரிந்து , நிற்க முடியாது. ஆதலால் , கடைசித் தத்துவமான , நீயும் , அவனைப் பிரியாது , நிற்பவள் !



    ��





    Last edited by sridharv1946; 15-06-18, 07:34.
Working...
X