Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 10 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 ஶ்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 10 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 ஶ்ரீ

    ��


    श्री भूस्तुति : 10 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    ��


    ஶ்ரீ - தரன் , பூ - தரன் ஆனது , ஏன் ?



    ��





    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:








    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��







    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:

    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    ��


    सम्भावयन् ; मधुरिपु: , प्रणय - अनुरोधात् ;

    वक्ष: , स्थलेन ; वरुण - आलय , राज , कन्याम् ; |

    विश्वम्भरे ! बहुमुख , प्रतिपन्न , भोग: ;

    शेषात्मना , तु ; भवतीम् , शिरसा , दधाति ||


    ��


    ஸம்பாவயன் ; மதுரிபு: , ப்ரணய - அனுரோதாத் ;

    வக்ஷ: , ஸ்த்தலேந ; வருண - ஆலய , ராஜ , கந்யாம் ;|

    விச்வம்ப்ரே ! பஹுமுக , ப்ரதிபந்ந , போக : ;

    சேஷாத்மநா , து ; பவதீம் , சிரஸா , ததாதி ||



    ��


    विश्वम्भरे ...... பூமிப் பிராட்டியே !

    प्रणय .......... அன்பு ,

    अनुरोधात् ..... காரணமாக ;

    वरुण आलय ..கடல் ,

    राज ............அரசனின் ;

    कन्याम् ........ புதல்வியான , பெரிய , பிராட்டியை ;

    वक्ष: स्थलेन ... தனது , திரு மார்பிலே , வைத்து ;

    सम्भावयन् ..... கௌரவிக்கின்ற போதிலும் ;

    मधुरिपु: ....... எம்பெருமான் ,

    बहुमुख ......... பல்வகையால் ( பல முகம் கொண்ட) ;

    भोग: ........... இன்பத்தை ( பாம்பின் உடலை ) ,

    प्रतिपन्न ....... அடைந்து ;

    शेषात्मना ..... ஆதி சேஷன் வடிவம் , கொண்டு ;

    भवतीम् ........ உன்னைத் ,

    शिरसा तु ...... தலையால் , அன்றோ ;

    दधाति ......... தாங்குகிறான் !


    ��



    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் , விளக்கவுரை :

    * பூமிப் பிராட்டியே !

    * எம்பெருமானுக்கு , பெரிய பிராட்டியிடம் , மிக்க அன்பு உண்டு . அதனால் , அவளைத் , தன திரு மார்பில் வைத்துக் கொண்டு , கௌரவிக்கிறான் .

    * ஆயினும் , அவளைக் காட்டிலும் , உன்னிடம் , மிக்க மதிப்பு உண்டு. அவன் , உன்னால் , அநேக , ஸுகங்களைப் பெற்றுள்ளான் . மேலும் , உனக்குத் , தாஸனாகவும் , உள்ளான்.

    * உன்னைப் பெரிய பிராட்டியை விட , அதிகமாக , மதிக்க எண்ணுகிறான். அதற்காகவே , அநேக முகம் கொண்ட , ஆதி சேஷ வடிவு கொண்டு , உன்னைத் , தன் தலையால் , தாங்குகிறான் !

    [ ஆதி சேஷன் , பூமியைத் , தன தலையால் தாங்குவதாய் , சாஸ்த்ரம் , கூறும் ]


    ��





    Last edited by sridharv1946; 15-06-18, 15:13.
Working...
X