Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 16 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 தாயே !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 16 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 தாயே !

    ��


    श्री भूस्तुति : 16 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    ��





    தாயே !


    ��









    ��


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:




    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    व्योम - अतिलंघिनी , विभो: ; प्रलय - अंबु , राशौ ;

    वेशन्त , लेशे - इव ; मातुम् , अशक्य , मूर्ते: |

    सद्य: , समुद्र , वसने ! सरसै: , अकार्षी: !

    आनन्द , सागरम् - अपारम् - अपांग , पातै: ॥




    வ்யோம - அதிலங்கிநி , விபோ: ; ப்ரளய - அம்பு , ராஶௌ ;

    வேஶந்த , லேஶே - இவ ; மாதும் , அசக்ய , மூர்த்தே: |

    ஸத்ய: , ஸமுத்ர , வஸநே ! ஸரஸை: , அகார்ஷீ: !

    ஆநந்த , ஸாகரம் - அபாரம் - அபாங்க , பாதை: ||



    समुद्र .......... கடலை,

    वसने .......... ஆடையாகக் கொண்ட, பூமி தேவியே !

    व्योम .......... ஆகாயத்தையும் ,

    अतिलंघिनी ... கடந்து செல்லும் ;

    प्रलय .......... பிரளய காலக்

    अंबु राशौ ...... கடலில் ;

    वेशन्त लेशे .... சிறு குட்டையில் ,

    मातुम् .......... அடக்க (மூழ்க) ,

    अशक्य ........ முடியாதது ,

    इव ............. போன்ற ;


    मूर्ते: ............ பெரிய , வடிவத்தை உடைய ;

    विभो: .......... எம்பெருமானுக்கு ;

    सद्य: ........... உடனே,

    सरसै: ......... அன்பு நீர் , நிறைந்த ;

    अपांग ......... கடைக்கண் ,

    पातै: ........... பார்வைகளால் ;

    अपारम् ........ எல்லை அற்ற , பெரிய ,

    आनन्द ........ ஆனந்தக் ,

    सागरम् ....... கடலை ,

    अकार्षी: ...... படைத்தாய் !



    ஶ்ரீ உப. வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :


    * பூமிப் பிராட்டியே !

    * உன்னைச் சூழ்ந்து , நிற்கும் , கடல் ; உனக்கு, ஆடையாக உள்ளது . அத்தகைய , கடல்
    பிரளய காலத்தில் , மிகப் பொங்கி எழுந்து , வானத்தையும் , மீறிச் செல்கிறது . அச்சமயத்தில் , வராஹ வடிவு கொண்டு ; உன்னை , எடுத்து வந்தான் ; உன் நாயகனான , எம்பெருமான் .




    * எங்கும் நிறைந்து , நிற்கும் ; அவனுடைய , வராஹத் திருமேனிக்கு முன் , பொங்கி எழுந்த , கடல் ; ஒரு , சிறு குட்டை போல ஆயிற்று . அத்துணைச் சிறியதாய் , ஆன கடல் ; அவன் , பெரிய , வராஹத் திருமேனியுடன் ; மூழ்குவதற்குப் போதாதது , ஆயிற்று .

    * அச்சமயத்தில் , உன்னை , எடுத்து வந்த , மகிழ்ச்சியால் ; உடனே , அன்போடு , உன் நாயகனைக் , குளிரக் , கடைக்கண்களால் , கடாக்*ஷித்து , அருளினாய் . அதனால் , அவனுக்கும் , ஆநந்தம் , கடலாகப் பொங்கியது .

    * கடல் நீர் , போதவில்லை , என்பதற்காக , எல்லை அற்ற , ஆநந்தக் கடலைப் படைத்து , அதில் , மூழ்க , அவனுக்கு , விசாலமான , இடம் , கொடுத்தாயோ ?



    Last edited by sridharv1946; 24-06-18, 10:30.
Working...
X