Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 19 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 எம்ப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 19 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 எம்ப

    ��


    श्री भूस्तुति : 19 / 33







    ��


    ஸ்ரீ பூஸ்துதி :




    ��


    எம்பெருமான் மார்பில் , நீ , மின்னுகிறாய் !







    ��











    ��

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:






    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:







    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    ��


    भर्तु: , तमाल , रुचिरे , भुज , मध्य , भागे ;

    पर्याय , मौक्तिकवती , पृषतै: , पयोधे: ।

    ताप - अनुबन्ध , शमनी , जगताम् , त्रयाणाम् ;

    तारा , पथे , स्फुरसि ! तारकिता , निशा - इव ॥



    ��


    பர்த்து : ; தமால , ருசிரே ; புஜ , மத்ய பாகே ;

    பர்யாய , மௌக்திகவதீ ; ப்ருஷதை : , பயோதே: |

    தாப - அநுபந்த , சமநீ ; ஜகதாம் , த்ரயாணாம் ;

    தாரா , பதே ; ஸ்புரஸி ! தாரகிதா , நிசா - இவ ||


    ��



    त्रयाणाम् ......... மூன்று ,

    जगताम् .......... உலகங்களுக்கும் ;

    ताप .............. தாபங்கள் ,

    अनुबन्ध .......... தொடர்வதை ;

    शमनी ............ ஒழிப்பவளான , நீ ;

    पर्याय ............ போலி ,

    मौक्तिकवती .... முத்துகள் போன்று (உன் திருமேனியில்) ;

    पयोधे: ........... கடலினுடைய ,

    पृषतै: ............. நீர்த்திவலைகளுடன் ;

    तमाल ............ பச்சிலை போல ,

    रुचिरे ............ அழகிய (நீலமான) ,

    भर्तु: .............. கணவனுடைய ,

    भुज मध्य भागे ...திருமார்பில் (இருக்கும்போது ) ;

    तारा पथे ......... ஆகாயத்தில் ,

    तारकिता .......... நட்சத்திரங்களுடன் உள்ள,

    निशा इव ......... இரவு போல ,

    स्पुरसि ............ விளங்குகிறாய் !



    ��



    ஶ்ரீ உப வே வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை:



    ��


    * பூமிப் பிராட்டியே !

    * மூவுலகிலும் , உள்ள ; எல்லோர்க்கும் ; எல்லா வகைத் துன்பங்களையும் , ஒழித்து , அருள்பவள் , நீ .

    * கடலின் வெண்ணிறமான, நீர்த்திவலைகள் ; உன் திருமேனி முழுவதும் , தெறித்திருப்பதைப் , பார்க்கும்போது ; முத்துக்களைப் , பதித்தாற்போல் , இருக்கிறது . உனது திருமேனி , இரவு போல் , கரிய நிறம் , கொண்டது .

    * எம்பெருமானின் திருமேனி , நிறம் , பச்சிலை போல , நீலமானது . அவனது , திருமார்பில் , நீ , அமர்ந்து உள்ளாய் . இந்த நிலையில் , உன்னை , ஸேவிக்கும்போது , நீல நிறமான ஆகாயத்தில் , வெண்மையான , நட்சத்திரங்கள் , ஆங்காங்கு , ஒளி , வீசுகின்ற , இரவு போல் தோன்றுகிறாய் !



    ��







    Last edited by sridharv1946; 26-06-18, 11:35.
Working...
X