Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 25 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : உன்னை , 

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 25 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : உன்னை , 

    🙏


    श्री भूस्तुति : 25 / 33







    🙏


    ஸ்ரீ பூஸ்துதி :


    உன்னை , உள்ளத்திலும் , உலகிலும், உணர்ந்து , உவகை அடைகின்றனர் , உயர்ந்தோர் !








    🙏




    🙏






    🙏

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:














    🙏



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    🙏




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    🙏

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    🙏



    संचोदिता , करुणया , चतुर: , पुमर्थान् ;

    व्यातन्वती , विविध , मन्त्र , गण - उपगीता ।

    संचिन्त्यसे ! वसुमति ! स्थिर , भक्ति , बन्धें: ;

    अन्त: - बहि: - च , बहुधा , प्रणिधान , दक्षै: ॥


    🙏



    ஸஞ்சோதிதா , கருணயா , சதுர: , புமர்த்தாந் ;

    வ்யாதந்வதீ , விவித , மந்த்ர , கண - உபகீதா |

    ஸஞ்சிந்த்யஸே ! வஸுமதி ! ஸ்திர , பக்தி , பந்தை: ;

    அந்த: - பஹி: - ச , பஹுதா , ப்ரணிதாந , தக்*ஷை: ||


    🙏

    वसुमति ..... பூமி தேவியே !

    करुणया .... கருணையால் ,

    संचोदिता ... ஏவப் பட்டு ;

    चतुर: ........ நான்கு ,

    पुमर्थान् ...... பலன்களையும் ,

    व्यातन्वती ... பெருக்குபவளாயும் ;

    विविध ....... பல்வகையான

    मन्त्र .......... மந்த்ரக் ,

    गण .......... கூட்டங்களால் ,

    उपगीता ..... புகழப் படுபவளாயும் , உள்ள , நீ ;

    प्रणिधान .... த்யானம் செய்வதில் ,

    दक्षै: ......... வல்லவர்களான ,

    स्थिर ......... உறுதியான ,

    भक्ति ........ பக்திப் ,

    बन्धें: ......... பிணிப்பு உடைய மனிதர்களால் ;

    अन्त: ......... மனதிற்கு , உள்ளேயும் ;

    बहि: च ...... வெளியிலும் ;

    बहुधा ........ பல வகையாக ,

    संचिन्त्यसे ... த்யாநிக்கப் படுகிறாய் !


    🙏


    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    🙏


    * பூமிப் பிராட்டியே !


    * உன்னை வழிபடுவர்களுக்கு , அறம் , பொருள் , இன்பம் , வீடு எனும் , நால்வகைப் பயன்களையும் , மிகுதியாக அளிக்குமாறு , உன் கருணை , உன்னைத் , தூண்டுகின்றது. அதனால் , நீ , அவற்றை , அவர்கள் , வேண்டும் அளவுக்கு , அதிகமாகவே , அருள்கிறாய் .

    * பல் வகையான , வேத மந்த்ரங்களும் , உன் , பெருமையை , மிகப் புகழ்கின்றன.

    * சில பாக்யவான்கள் , தங்கள் உள்ளத்தை , ஒருமுகப் படுத்தி , உன்னிடத்தில் , உறுதியான பக்தி கொண்டு , உன்னைத் தியானிக்கும் வல்லமை , பெற்றுள்ளனர். அவர்கள் , உன்னைத் தங்கள் தியானித்து , மகிழ்வதுடன் , நிற்பதில்லை. தங்கள் , புறக் கண்களால் , வெளியிலும் , உன் , அர்ச்சா , திருமேனி கொண்ட உன்னை , ஸேவித்தும் , த்யாநித்தும் , இப்படிப் பலவகைகளில் , இன்பம் பெறுகின்றனர் .




    🙏




    Last edited by sridharv1946; 02-07-18, 18:16.
Working...
X