Announcement

Collapse
No announcement yet.

श्री भूस्तुति : 26 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 உன்னை ,

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री भूस्तुति : 26 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 உன்னை ,

    श्री भूस्तुति : 26 / 33


    🙏


    ஸ்ரீ பூஸ்துதி :




    🙏




    உன்னை , த்யாநித்தால் , எல்லா செல்வமும் , கொடுப்பவள் , நீ !






    🙏











    🙏





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
















































































    🙏




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    🙏







































































































































    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





















































    🙏

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    क्रीडा , गृहीत , कमलादि , विशेष , चिह्नाम् ;

    विश्राणित - अभय , कराम् ; वसुधे ! सभूतिम् ।

    दौर्गत्य , दुर्विष , विनाश , सुधा , नदीम् ; त्वाम् ;

    संचिन्तयन् , हि , लभते ! धनद - अधिकारम् ।।


    🙏



    க்ரீடா , க்ருஹீத , கமலாதி , விஶேஷ , சிஹ்நாம் ;

    விஶ்ராணித - அபய , கராம் ; வஸுதே ! ஸபூதிம் |

    தௌர்கத்ய , துர்விஷ ,விநாஶ , ஸுதா , நதீம் ; த்வாம் ;

    ஸஞ்சிந்தயந் , ஹி , லபதே ! தனத - அதிகாரம் ||



    🙏


    वसुधे ......... பூமிப் பிராட்டியே !

    क्रीडा ......... விளையாட்டாக ,

    गृहीत ......... கையில் , பிடித்த ;

    कमलादि ..... தாமரை , முதலிய ,

    विशेष ........ விசேஷ ,

    चिह्नाम् ....... அடையாளங்களை , உடையவளும் ;

    अभय ......... அபயம் ,

    विश्राणित .... அளிக்கும ,

    कराम् ......... கரத்தை , உடையவளும் ;

    दौर्गत्य ........ வறுமை , எனும் ;

    दुर्विष ......... கொடிய விஷத்தை ,

    विनाश ....... அழிப்பதில் ;

    सुधा .......... அமுத ,

    नदीम् ......... ஆறு போன்றவளுமான ;

    त्वाम् .......... உன்னை ,

    सभूतिम् ....... எல்லாச் செல்வங்களுடனும் ;

    संचिन्तयन् .... நன்கு , தியானிப்பவன் ;

    धनद .......... குபேரனுடைய ,

    अधिकारम् ... அதிகாரத்தைப்

    लभते हि ...... பெறுகிறான் , அன்றோ !



    🙏


    ஶ்ரீ உப. வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    🙏



    * பூமிப் பிராட்டியே !

    * உன் இடத் திருக் கையில், தாமரை , கரு நெய்தல் முதலிய , புஷ்பங்களை , விசேஷச் சின்னங்களாகத் தரித்துள்ளாய். வலத் திருக்கையால்,அடியார்களுக்கு , அபயம் அளிக்கிறாய்.

    * வறுமை என்பது , மக்களுக்குக் கொடிய விஷம் போல , கேடு செய்வதாகும். விஷத்தால் , கேடு உற்றவர்களுக்கு , அமுதம் , அத் தீங்கைத் , தடுக்க வல்லது அன்றோ ? நீயே , ஒரு அமுத ஆறாக நின்று , வறுமை எனும் , விஷத்தை , ஒழிக்கின்றாய் .

    * உன் ஆளுகைக்கு உட்பட்ட , எல்லாச் , செல்வங்களுடனும் , கூடிய நிலையில் , உன்னைத் தியாநிப்பவன் , குபேரனுடைய செல்வத்தைக் கூடப் , பெற்று , விடுகிறான் !



    🙏















































































































































    Sent from my iPad
Working...
X