Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 28 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 பூமி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 28 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 பூமி

    ��




    श्री भूस्तुति : 28 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :











    ��





    பூமிப் பிராட்டியே ! நீயே , உபாயம் ஆகிறாய் !




    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:







    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:


    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    ��




    प्रत्येकम् , अब्ध , नियुतै: - अपि , दुर्व्यपोहात् ;

    प्राप्ते , विपाक , समये ; जनित - अनुतापात् ।

    नित्य - अपराध , निवहात् - चकितस्य , जन्तो: ;

    गन्तुम् , मुकुन्द , चरणौ ; शरणम् ! क्षमे ! त्वम् ॥


    ��


    ப்ரத்யேகம் , அப்த , நியுதை: - அபி , துர்வ்யபோஹாத் ;

    ப்ராப்தே , விபாக , ஸமயே ; ஜநித - அநுதாபாத் |

    நித்ய - அபராத , நிவஹாத் - சகிதஸ்ய , ஜந்தோ: ;

    கந்தும் , முகுந்த , சரணௌ ; ஶரணம் ! க்ஷமே ! த்வம் ||


    ��




    क्षमे ........... பூமிப் பிராட்டியே !

    नियुतै: ........ லக்ஷக் கணக்கான ,

    अब्ध ......... ஆண்டுகளாலும் ,

    अपि .......... கூட ;

    प्रत्येकम् ...... ஒவ்வொன்றாய்ப் ,

    दुर्व्यपोहात् ... போக்க முடியாமல் ;

    विपाक ....... பலன் தரும் ,

    समये ......... காலம் ,

    प्राप्ते ......... வரும்போது ;

    अनुतापात् .... பச்சாத்தாபத்தை ,

    जनित ......... உண்டாக்கக் கூடிய ;

    नित्य .......... இடைவிடாது , செய்த ,

    अपराध ....... பாபக் ,

    निवहात् ....... கூட்டத்துக்கு ,

    चकितस्य ..... அஞ்சிய ,

    जन्तो: ......... பிராணிக்கு ;

    मुकुन्द ......... எம்பெருமான் ,

    चरणौ ......... திருவடிகளை ,

    गन्तुम् ......... அடைவதற்கு ;

    त्वम् ........... நீயே ,

    शरणम् ....... உபாயம் , ஆகிறாய் !



    ��




    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை:



    ��




    * பூமிப் பிராட்டியே !


    * சேதனன் , செய்த , பாபங்களில் , ஒவ்வொரு பாபத்திற்கும் , லக்ஷக் கணக்கான ஆண்டுகள் , பிராயச்சித்தம் செய்தாலும் ; அல்லது , பலனை , அனுபவித்தாலும் ; பாபம் கழிவதாய் , இல்லை .

    * அவனுடைய , பாபங்கள் , பலனைத் தர , முற்படும்போது தான் , "ஐயோ ! இத்தகைய பாபத்தைப் , பின் வரப் போகும் , பலனை , அறியாது , செய்தேனே " என்று பச்சாத்தாபம் உண்டாகிறது. அந்தப் பாபங்களின் பலனை , அனுபவிப்பதற்கு , அஞ்சுகிறான்.

    * இந்த நிலையில் , பொறுமையே , வடிவு கொண்ட நீ , அஅவனுக்காக , எம்பெருமானிடம் , பரிந்து , பேசுகிறாய் . அவனது , கோபம் , தணிகிறது.

    * பின் , அவன் திருவடிகளைச் , சேதனன் , அடைந்து , நலம் பெற , நீயே , உபாயம் , ஆகிறாய் !



    ��



    Last edited by sridharv1946; 05-07-18, 12:20.
Working...
X