Announcement

Collapse
No announcement yet.

श्री भूस्तुति : 31 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : தாயே ! என

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री भूस्तुति : 31 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : தாயே ! என

    ��


    श्री भूस्तुति : 31 / 33







    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    தாயே ! என்னைக் கடாக்ஷிப்பாய் !






    ��






    ��

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:





    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ताप , त्रयीम् , निरवधिम् ; भवती , दया - (आ)र्द्रा: ,

    संसार , घर्म , जनिताम् ; सपदि , क्षिपन्त: |

    मात: ! भजन्तु ! मधुर - अमृत , वर्ष , मैत्रीम् ;

    माया , वराह , दयिते ! मयि , ते , कटाक्षा: ॥



    தாப , த்ரயீம் , நிரவதிம் ; பவதீ , தயா - (ஆ)ர்த்ரா: ,

    ஸம்ஸார , கர்ம , ஜநிதாம் ; ஸபதி , க்*ஷிபந்த: |

    மாத: ! பஜந்து ! மதுர - அம்ருத , வர்ஷ, மைத்ரீம் ;

    மாயா , வராஹ , தயிதே ! மயி , தே , கடாக்*ஷா: ||


    मात: ......... தாயே !

    माया ......... தன் ஸங்கல்பத்தால் , அவதரித்த ;

    वराह ......... வராஹப் பெருமானுக்கு ,

    दयिते ........ மனைவியே !

    भवती ........ தங்களுடைய ,

    दया .......... கருணையால் ,

    आर्द्रा: ........ குளிர்ந்ததும் ;

    संसार ........ ஸம்ஸாரம் எனும் ,

    घर्म ........... கோடையால் ,

    जनिताम् ..... உண்டாக்கப்பட்ட ,

    निरवधिम् .... எல்லையற்ற ,

    तापत्रयीम् ... மூன்று தாபங்களையும் ;

    सपदि ........ உடனே

    क्षिपन्त: ...... ஒழிக்கக் கூடிய ,

    ते ............. உன்னுடைய

    कटाक्षा: ..... கடாக்ஷங்கள் ,

    मयि ......... அடியேன் விஷயத்தில்,

    मधुर ......... இனிய ,

    अमृत ........ அமுத ,

    वर्ष ........... மாரியின் ,

    मैत्रीम् ........ ஒற்றுமையை ,

    भजन्तु ....... அடைய வேண்டும் !





    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    * உலகுக்குத் தாயே !


    * தன் ஸங்கல்பத்தால் ,வராஹத் திருமேனி கொண்டு , அவதரித்த , எம்பெருமானுடைய , மனைவியாகிய , பூமிப் பிராட்டியே !

    * ஸம்ஸார மண்டலம் என்பதே , ஒரு கோடை ஆகும். அதனால் , மூன்று, தாபங்களும் , எல்லையின்றி , உண்டாகிச் ,சேதநர்களை , வாட்டுகின்றன.

    * அவற்றை , உடனே , ஒழிப்பதற்கு , உன் கருணையால், குளிர்ந்து வரும் கடாக்ஷங்களே , வல்லமை உடையன.

    * அத்தகைய , உன் கடாக்ஷங்கள், அடியேன் மீது , இனிய மாரி போல் , விழுந்து , அடியேனுடைய , தாபங்களையும், தீர்த்து , இன்பமுறச், செய்து , அருள வேண்டும.


    [ மூன்று தாபங்கள் :

    1. ஆத்யாத்மீகம் : சரீரத்தைப் , பற்றி வரும் , தலை நோய் , ஜல தோஷம் , முதலியனவும் , மனத்தைப் பற்றிவரும் , காமம் ,கோபம் , பயம் முதலியன .

    2. ஆதி பௌதீகம் : மிருகம் , பக்ஷி , மனித வர்க்கம் முதலிய பூதங்களால் வருவன .

    3. ஆதி தைவீகம் : குளிர் , சூடு , காற்று , மழை , முதலியவற்றால் , தெய்வீகமாக வருபவை .]



    ��


    Last edited by sridharv1946; 08-07-18, 18:31.
Working...
X