Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 02 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 02 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��


    श्री वरदराज पंचाशत् 02 / 51





    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��




    வரதா ! என் ஸாஹஸத்தை , ஸஹித்துக்கொள் !




    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��





    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��



    यस्य - अनुभावम् - अधिगन्तुम् - अशक्नुवन्त: ,

    मुह्यन्ति - अभंगुर , धियो , मुनि , सार्वभौमा: ।

    तस्य - एव , ते , स्तुतिषु ; साहसम् - अश्नुवान : ,

    क्षन्तव्य - एष , भवता ; करि - शैल - नाथ ! ॥



    ��


    யஸ்ய - அநுபாவம் - அதிகந்தும் - அஶக்நுவந்த: ,

    முஹ்யந்தி - அபங்குர , தியோ , முனி , ஸார்வபௌமா: |

    தஸ்ய - ஏவ , தே , ஸ்துதிஷு ; ஸாஹஸம் - அஶ்நுவாநா: ,

    க்ஷந்தவ்ய - ஏஷ , பவதா ; கரி - ஶைல - நாத ! ||


    ��



    करि शैल नाथ .... ஹஸ்தி கிரித் தலைவனே !

    अभंगुर ............ தடை இல்லாத ,

    धियो ............. அறிவு உடைய ,

    मुनि सार्वभौमा: .. மிகச்சிறந்த , முனிவர்களும் ;

    यस्य .............. யாருடைய ,

    अनुभावम् ........ பெருமையை ,

    अधिगन्तुम् ...... அறிவதற்கு ,

    मुह्यन्ति ........... மயங்குகிறார்களோ ;

    तस्य एव ......... அத்தகைய ,

    ते ................. உன்னுடைய ,

    स्तुतिषु ........... ஸ்தோதரத்தைச் , செய்வதில் ,

    साहसम् .......... அரும் செயல் புரியத் துணிவை ,

    अश्नुवाना: ....... கொள்கிற ;

    एष: ............... இந்த நான் ;

    भवता ............. உன்னால் ,

    क्षन्तव्य : ......... பொறுக்கப்பட வேண்டியவன் !

    ��


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :


    ��


    * அத்திகிரிப் பெருமானே !


    * உலகில் , மிகச் சிறந்த முனிவர்களான , வ்யாஸர் , பராஶரர் முதலிய , பல மஹான்கள் , உளர். அவர்களுடைய அறிவுக்கு , இலக்கு ஆகாதது , ஒன்றும் இல்லை , என்னும்படி , அத்தகைய , ஒப்பற்ற மேதாவிகள் , அவர்கள். அவர்களே , உன் பெருமையை அறிவதற்கு , சக்தி அற்றவர்களாய் , அறிவு மயங்கித் , தடுமாறுகின்றனர்.

    * இப்படி , நிகரற்ற பெருமையை உடைய , உன்னைச் , சிற்றறிவினனான நான் , சிறிது , துதிக்க முற்படுவதே , பெரிய துணிவுச் செயல். அத்துடன் நில்லாது , பலவாறு , உன்னைத் துதிக்கவும் , தொடங்குகிறேன். இது , மிகப்பெரிய , துணிவுச் செயல் ஆகும்.

    * இது , உனக்குச் செய்யும் , ஓர் , அபராதச் செயல் ஆகும். இதற்காக , அடியேனைப் பொறுக்குமாறு , வேண்டுகிறேன் !




    ��

    Last edited by sridharv1946; 12-07-18, 09:41.
Working...
X