Announcement

Collapse
No announcement yet.

श्री वरदराज पंचाशत् 07 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்ச

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री वरदराज पंचाशत् 07 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்ச

    श्री वरदराज पंचाशत् 07 / 51











    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��


    வரதா ! உன் கருணையால் , எல்லோரும், உன்னைக் காண்கின்றனர் !




    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:







    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    यम् , चक्षुषाम् , अविषयम् ; हय , मेद , यज्वा ,

    द्राघीयसा , सुचरितेन , ददर्श , वेधा: ।

    तम् , त्वाम् , करीश ! करुणा , परिणामत: - ते ,

    भूतानि , हन्त ! निखिलानि , निशामयन्ति ! ॥



    யம் , சக்*ஷுஷாம் , அவிஷயம் ; ஹய , மேத , யஜ்வா ,

    த்ராகீயஸா , ஸுசரிதேந , ததர்ஶ , வேதா: |

    தம் , த்வாம் , கரீஶ ! கருணா , பரிணாமத: - தே ,

    பூதாநி , ஹந்த ! நிகிலாநி , நிஶாமயந்தி ! ||






    करीश ......... அத்தி கிரிப் பெருமானே !

    चक्षुषाम् ....... புறக் கண்களுக்குப் ,

    अविषयम् ..... புலன் ஆகாத ,

    यम् ............. யாரை ,

    वेधा: ........... பிரம்மா ,

    हय मेद ......... அச்வமேத ,

    यज्वा ........... யாகம் செய்து ,

    द्राघीयसा ...... மிகப் பெரிய

    सुचरितेन ....... சிறந்த , புண்யத்தினாலே ,

    ददर्श ............ கண்டானோ ;

    तम् .............. அத்தகைய ,

    त्वाम् ............ உன்னை ,

    ते ................ உன்னுடைய ,

    करुणा .......... கருணையின் ,

    परिणामत: ...... பக்குவ நிலையால் ;

    निखिलानि ...... ஸகலமான ,

    भूतानि ........... பிராணிகளும் ,

    निशामयन्ति ..... பார்க்கின்றன !

    हन्त .............. ஆச்சரியம் !


    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:


    * பேரருளாளப் பெருமானே !

    * கண்களுக்குப் புலன் ஆகாதவன் என்று ஓதப்பட்ட , உனது , திருமேனியைச் , சாதாரண மக்கள் , தங்கள் கண்களால் , காண முடியுமோ ? பிரம தேவனும் , நெருங்காலம் செய்த கடுந்தவம் , அசுவமேத யாகம் முதலியவற்றால் , பெற்ற பெரும் புண்ணியத்தால் அன்றோ , உன் திருமேனியை , நேரில் ஸேவிக்கும் பாக்கியம் பெற்றான்.

    * அத்தகைய , உன் திருமேனியை , உயர்ந்தவர் , தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றிக் , கண் படைத்த , எல்லா பிராணிகளும் , அல்லவோ , இன்று , கண்டு , களிக்கின்றன.

    * இப்படி , உன் திவ்ய மங்கள விக்ரஹத்தை , ஸகல ப்ராணிகளும் , அனுபவித்து , உய்யுமாறு , எளியதாக்கியதற்குக் , காரணம், உனது , கருணையின் உச்ச நிலையே அன்றி , வேறு , யாதாக இருக்க முடியும் ?

    * என்னே , உன் கருணையின், போக்கு !








    ��



    Last edited by sridharv1946; 18-07-18, 09:13.
Working...
X