Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 20 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 20 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

    ��



    श्री वरदराज पंचाशत् 20 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதா ! முனிவர்கள் , இதயத்தில் , உன்னை , த்யானிக்கிறார்கள் !




    ��










    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��







    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:







    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    नाग - अचल - ईश ! निखिल - उपनिषत् - मनीषा ;

    मंजूषिका , मरकतम् ; परिचिन्वताम् , त्वाम् ; ।

    तन्वी , हृदि , स्पुरति ! का - (अ)पि , शिखा , मुनीनाम् ;

    सौदामनी - इव , निभृता , नव , मेघ , गर्भा ॥



    நாக - அசல - ஈஶ ! நிகில - உபநிஷத் - மநீஷா ;

    மஞ்ஜூஜஷிகா , மரகதம் ; பரிசிந்வதாம் , த்வாம் ; |

    தந்வீ , ஹ்ருதி , ஸ்புரதி , கா - (அ)பி , ஶிகா , முநீநாம் ;

    ஸௌதாமநீ - இவ , நிப்ருதா , நவ , மேக , கர்ப்பா ||




    नाग अचल ईश ... அத்தி கிரிப் பெருமானே !

    निखिल ............ எல்லா ,

    उपनिषत् ........... உபநிஷத்துகளின் ,

    मनीषा ............. கருத்து ஆகிய ,

    मंजूषिका .......... பெட்டியில் உள்ள ,

    मरकतम् ........... மரகத ரத்நம் ஆன ;

    त्वाम् ............... உன்னை ,

    परिचिन्वताम् ...... உபாஸிக்கின்றவர்களான ,

    मुनीनाम् ............ முனிவர்களின் ,

    हृदि ................. உள்ளத்தில் ,

    नव .................. புதிய ,

    मेघ ................. மேகத்தைத் ,

    गर्भा ................. தனக்கு நடுவில் கொண்டு ;

    निभृता .............. அசையாமல் இருக்கின்ற ,

    सौदामनी ........... மின்னல் ,

    इव .................. போல் உள்ள ,

    तन्वी ................ சிறிய ,

    का अपि ............ விலக்ஷணமான ,

    शिखा ............... ஜ்வாலை ,

    स्पुरति .............. பிரகாசிக்கிறது !



    ஶ்ரீ உப. வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    * பேரருளாளப் பெருமானே !

    * ஓர் அழகிய , பெட்டகத்துக்குள் ; ஒரு , மரகத ரத்தினம் இருப்பது போல் ; ஸகல உபநிஷத்துகளின் , கருத்துகளிலும் ; மரகத நிறம் , கொண்ட , நீ ; அமர்ந்துள்ளாய் .
    அதாவது : எல்லா , உபநிடதங்களும் , உன் பெருமையையே ,பேசுவதால் ; அவற்றின் , தாத்பர்யமாக ; நீ ,விளங்குகிறாய்.

    * தவம் புரியும் , முனிவர்களின், இதயத்தில் ; ஓர் அக்நியின், ஜ்வாலை , மிகச், சிறிய வடிவத்துடன் , அசையாமல் ; நிற்கிறது . அந்தச், சுடர் நடுவே , முனிவர்கள் ; கருமுகில் நிறத்தனான , உன்னை ,வைத்துத் , தியானம் செய்கின்றனர்.

    * அந்தச், சுடர் நடுவே , நீ , அமர்ந்திருப்பதற்கு ; வானில் , ஒரு மின்னல் அசையாமல் இருந்து , அதன், நடுவே , புதிய மேகம் ஒன்று இருக்குமானால் , அவற்றை , உவமானமாகச் சொல்லலாம் .

    * இப்படித் , தங்கள் இதயத்தில் உள்ள , அக்நி ஜ்வாலையின் நடுவே , உன்னைத் தியானம் செய்கின்றனர் , முனிவர்கள் .






    ��






Working...
X