Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 21 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 21 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

    ��


    श्री वरदराज पंचाशत् 21 / 51









    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��


    வரதா ! மனிதனின் , இதயத்தை , ஏன் , விரும்புகிறாய் ?



    ��












    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��



    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:


    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��




    औदन्वन्ते , महति , सद्मनि ; भासमाने ;

    श्लाघ्ये च , दिव्य , सदने ; तमस: , परस्मिन् ।

    अन्त: , कलेबरम् - इदम् , सुषिरम् , सुसूक्ष्मम् ;

    जातम् , करीश ! कथम् - आदरण - आस्पदम् , ते ॥


    ��




    ஔதந்வதே , மஹதி , ஸத்மநி ; பாஸமாநே ;

    ஶ்லாக்யே ச , திவ்ய , ஸதநே ; தமஸ: , பரஸ்மிந் |

    அந்த: , களேபரம் - இதம் , ஸுஷிரம் , ஸுஸூக்ஷ்மம் ;

    ஜாதம் , கரீஶ ! கதம் - ஆதரண - ஆஸ்பதம் , தே ||


    ��




    करीश ..... அத்தி கிரிப் பெருமானே !

    औदन्वन्ते .. திருப் பாற்கடலைச் சேர்ந்த ,

    महति ....... பெரிய ,

    सद्मनि ...... உறைவிடமும் ;

    तमस: ...... ப்ரக்ருதி மண்டலத்திற்கு ,

    परस्मिन् ... அப்பாற்பட்ட ,

    श्लाघ्ये ..... மிகச்சிறந்த ,

    दिव्य ....... உயர்ந்த ,

    सदने च .... உறைவிடமும் ;

    भासमाने ... விளங்கும்போது ,

    अन्त: ....... சரீரத்துக்கு ,

    कलेबरम् ... உள்ளே இருக்கும் ;

    सुसूक्ष्मम् ... மிகச் சிறிய ,

    इदम् ........ இந்த ,

    सुषिरम् ..... துவாரம் (இதயம்) ஆனது ;

    ते ............ உனக்கு ,

    कथम् ....... எப்படி ,

    आदरण .... விரும்புவதற்கு ,

    आस्पदम् ... ஏற்றதாக ,

    जातम् ...... ஆயிற்று ?


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    * பேரருளாளப் பெருமானே !

    * உனக்கு , உறைவிடங்கள் , பல உள :

    . பிராட்டி தோன்றிய திருப்பாற்கடல் உள்ளது.
    . இந்த ஸம்ஸார மண்டலத்துக்கு மேலே , ஶ்ரீ வைகுண்ட லோகத்தில் , மிக உயர்ந்த , திரு மா மண்டபம் , உள்ளது.

    * இத்தகைய , திவ்ய ஸ்தானங்கள் விளங்கும் போது , இவற்றைக் காட்டிலும் , உயர்ந்ததாய் , எண்ணி ; மனிதரின் , இதயத்தில் , மகிழ்வுடன் , உறைகிறாய் !

    * இழிவான அம்சங்கள் , சேர்ந்து , அமைந்த ; சரீரத்துக்குள் , மிகவும் , ஸூக்ஷ்மமான , துவாரமாகிய , இதயத்தை , விரும்பி ; உனக்கு , உறைவிடமாகக் ; கொண்டுள்ளாயே : இதற்குக் காரணம் , சேதனர்களிடம் , உனக்கு உள்ள அன்பு தவிர , வேறு , எதுவாக , இருக்க முடியும் ?




    ��






    Last edited by sridharv1946; 31-07-18, 09:33.
Working...
X