Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 27 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 27 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

    ��


    श्री वरदराज पंचाशत् 27 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��


    வரதா ! உன் குணங்களை , மஹான்கள் , காண்கின்றனர் !



    ��








    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��





    सौशीलय , भावित , धिया ; भवता ; कथञ्चित् ;

    संछादितान् - अपि , गुणान् ; वरद ! त्वदीयान् |

    प्रत्यक्षयन्ति ! अविकलम् ; तव , संनिकृष्टा: ;

    पत्यु: - त्विषाम् ; इव , पयोद , वृतान् , मयूखान् ||


    ��





    ஸௌஶீல்ய , பாவித , தியா ; பவதா ; கதஞ்சித் ;

    ஸஞ்சாதிதான் - அபி , குணான் ; வரத ! த்வதீயான் |

    ப்ரத்யக்ஷயந்தி ! அவிகலம் ; தவ , ஸந்நிக்ருஷ்டா: ;

    பத்யு: - த்விஷாம் ; இவ , பயோத , வ்ருதான் , மயூகான் ||



    ��




    वरद ........... வரம் தரும் பெருமானே !

    सौशील्य ...... சௌசீல்யத்திற்காக ,

    भावित ......... உண்டாக்கப்பட்ட ,

    धिया ........... ஸங்கல்பத்தை உடைய ,

    भवता .......... உன்னால் ;

    कथञ्चित् ..... சிரமப்பட்டு ,

    संछादितान् .... மறைக்கப்பட்ட

    अपि ........... போதிலும் ;

    त्वदीयान् ...... உன்னுடைய ,

    गुणान् ......... குணங்களை ;

    तव ............. உனக்கு ,

    संनिकृष्टा: .... நெருங்கிய அடியார்கள் ;

    पयोद .......... மேகங்களால் ,


    वृतान् .......... மறைக்கப்பட்டாலும் ;

    त्विषाम् ........ ஒளிகளுக்குத்

    पत्यु: ........... தலைவனான , சூரியனுடைய ,

    मयूखान् इव ... கிரணங்களைப் , பார்ப்பது , போல ,

    अविकलम् .....குறைவின்றி (பூரணமாக) ;

    प्रत्यक्षयन्ति ....நேரில் காண்கின்றனர் !



    ��


    ஸ்ரீ உப.வே.வ.ந. ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :

    ��



    * வரம் தரும் , பெருமானே !

    * ஸௌசீல்யம் என்பது , மிகப் பெரியவன் , மிகத் தாழ்ந்தவர்களுடன் , வேற்றுமை இன்றிக் , கலந்து , பழகுவது. இந்தக் குணம் உன்னிடம் நிரம்பி , இருக்கிறது.

    * இக் குணத்தையே , மற்றவர்களுக்கு , நன்கு காட்டுவதற்காக , உன் மற்ற குணங்களை , மறைத்துக் கொள்ள வேண்டும் என்று , ஒரு ஸங்கல்பத்தைக் கொண்டு , பெரு முயற்சியோடு , அவற்றை , மறைத்துக் கொள்கிறாய். மற்ற குணங்களைக் காட்டினால் , மக்கள் , உன்னை அணுக அஞ்சி , விலகுவார்கள் என்ற`அச்சத்தால் அன்றோ , அவற்றை , மறைத்துக் கொள்கிறாய்.

    * பாமர மக்களுக்கு , அக்குணங்கள் புலப்படாவிடினும் , உன்னுடன் மிக நெருங்கிப் பழகும் பாக்கியம் பெற்ற , திருக்கச்சி நம்பிகள் முதலிய மஹான்களுக்குக் கூடவா , அவை புலப்படாமல் போகும் ?

    * சூரியனுடைய ஒளியை , மேகங்கள் மறைக்கின்றன. அப்பொழுது , அவனுடைய கிரணங்கள் , நமக்குப் , புலப்பட மாட்டா. ஆனால் சூரியனுக்கு அருகில் உள்ள , அருணன் முதலியோர்க்குமா , அக்கிரணங்கள் , புலப்படாமல் போகும் ?

    * அவ்வாறே , நீ , மறைத்துக் கொள்ளும் , மற்றைக் குணங்களைச் , சில மஹான்கள் , சிறிதும் குறைவின்றிகே கண்கூடாகக் கண்டு , அனுபவிக்கின்றனர்.


    ��


    Last edited by sridharv1946; 06-08-18, 09:55.
Working...
X