Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 29 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 29 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

    ��



    श्री वरदराज पंचाशत् 29 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதா ! உன் அழகை அனுபவித்தவர் , வேறு எதையும் , விரும்பார் !




    ��






    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:





    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��


    सद्य: , त्यजन्ति ! वरद ! त्वयि , बद्ध , भावा: ;

    पैतामह - आदिषु , पदेषु - अपि , भाव , बन्धम् ।

    कस्मै , स्वदेत ? सुख , संचरण - उत्सुकाय ;

    कारागृहे , कनक , शृंगलया - अपि , बन्ध: ॥


    ��


    ஸத்ய: , த்யஜந்தி ! வரத ! த்வயி , பத்த , பாவா: ;

    பைதாமஹ - ஆதிஷு , பதேஷு - அபி , பாவ , பந்தம் |

    கஸ்மை , ஸ்வதேத ? ஸுக , ஸஞ்சரண - உத்ஸுகாய ;

    காராக்ருஹே , கநக , ஶ்ருங்கலயா - அபி , பந்த : ||

    ��


    वरद ........... வரம் தரும் , பெருமானே !

    त्वयि ........... உன்னிடம் ,

    बद्ध ............. ஈடுபட்ட ,

    भावा: .......... மனம் உடையவர்கள் ;

    पैतामह ......... பிரமன் ,

    आदिषु ......... முதலியவர்களுடைய ,

    पदेषु ............ ஸ்தாநங்களில் ,

    अपि ............ கூட ;

    भाव ............. உள்ளத்தின் ,

    बन्धम् ........... பற்றை ,

    सद्य: ............. உடனேயே ,

    त्यजन्ति ......... விட்டு விடுகின்றனர் ;

    सुख ............. சுகமாகத் ,

    संचरण .......... திரிவதில் ;

    उत्सुकाय ........ ஆசை உடைய ,

    कस्मै ............. எவனுக்கு ,

    कारागृहे ......... சிறைக் கூடத்தில் ;

    कनक ............ பொன்னாலான ,

    शृंगलया अपि ... விலங்கானாலும் ,

    बन्ध: ............. கட்டப் படுவது ;

    स्वदेत ............ ருசிக்கும் ?



    ��


    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :


    ��



    * வரம் தரவல்ல , அருளாளனே !

    * உலகில் , பிரமன் , இந்திரன் , முதலிய தேவர்களின் , ஸ்தாநங்கள் ; மிகப் பெரியன .
    மிக்க இன்பம் , தருவன. இவற்றைப் பெற , மக்கள் ஆசைப்படுவது , இயல்பே.

    * அவர்களும், உன் திருமேனியை ஸேவித்து , அவ்வழகில் , தம் உள்ளம் ஈடு பட்டார்கள் எனில் , உடனே , பிரமன் முதலியோரின் ஸ்தானங்களின் , இருந்த ஆசையை , அடியோடு விட்டு , ஒழிக்கின்றர்.

    * கண்டவர் கண்களை , அடிமை கொள்ளும் , உன் திருமேனி அழகை , இடைவிடாது , கண்டு ; சிந்தித்து , அனுபவிக்கும் பரமானந்தத்துக்கும் முன் , பிரமனது , பதம் முதலியன , மிக இழிவாக அல்லவோ , புலப்படும் !

    * உலகில் , இஷ்டப்படி திரிய விரும்பும் , ஒருவனை , அவன் உயர்வுக்கு ஏற்றபடி , பொன்னால் செய்த விலங்கைப் பூட்டிச் , சிறையில் வைத்தாலும் , அது , அவனுக்கு , ருசிக்குமா ? எந்த விலங்காய் இருப்பினும் , அவன் இஷ்டப்படியே , திரியத் தடை தானே !

    * அவ்வாறே , உன் திருமேனியைப் பரிபூரணமாக அனுபவிக்க விரும்பும் , மஹான்களுக்குப் , பிரமனது பதம் முதலிய , ஸுக ஸ்தானங்களும் , மிக இழிவாகவே , தோன்றும். இவ்வாறு செய்வது , ஒப்பற்ற , உன் திருமேனி அழகு தானே !




    ��


    Last edited by sridharv1946; 08-08-18, 09:47.
Working...
X