Announcement

Collapse
No announcement yet.

aadi puram and swarna gowri vratham.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • aadi puram and swarna gowri vratham.

    13-08-2018. ஆடிப்பூரம்.and swarna gowri vratham.


    பொறுமையின் சின்னமான பூமா தேவி பக்தியால் இறைவனை அடையலாம் என்பதை எடுத்துகாட்ட ஆண்டாளாக இந்த பூமியில் அவதரித்த நன்னாள் ஆடிப்புரம்.. துளசி தோட்டத்தில் அவதரித்தாள். கோதை என்று பெயர்சூட்டப்பட்டது.


    பெருமாளுக்கு சூட்ட பட வேண்டிய மாலையை தன் கழுத்தில் போட்டு அழகு பார்ர்த்து கோவிலுக்கு அனுப்பிவிடுவாள்.பெருமாள் கோதை சூடிய மாலையையே நான் சூடுவேன். மலரால் மட்ட்டுமல்லாமல் மனதாலும்உம் பெண் என்னை ஆண்டாள் என்று குரல் எழுப்பினார்.


    ஆதலால் ஆண்டாள் எனப்பெயர் பெற்றாள். இறைவனையே துணைவனாக அடைந்த ஆண்டாளின் பிறந்த நாளை நாமும் கொண்டாடுவோம்.

  • #2
    Re: aadi puram and swarna gowri vratham.

    Thanks,Sir. But you could have written something about Swarna Gowri Vratam also. How and why, etc.,
    Wanted some information about it. That is why.
    Varadarajan

    Comment

    Working...
    X