Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 34 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&am

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 34 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&am

    ��



    श्री वरदराज पंचाशत् 34 / 51







    ��
    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதா ! இது வரை , நடத்திய , உனக்கு , இனிமேல் , நடத்துவது , சுமையா ?


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��





    ��


    अझात , निर्गमम् ; अनागम , वेदिनम् ; माम् ;

    अन्धम् , न , किंचित् - अवलम्बनम् , अश्नुवानम् ।

    एतावतीम् , गमयितु : , पदवीम् , दयालो: ,

    शेष - अध्व , लेश , नयने , क , इव - अतिभार: ॥



    ��


    அஜ்ஞாத , நிர்கமம் ; அநாகம , வேதிநம் ; மாம் ;

    அந்தம் ; ந , கிஞ்சித் - அவலம்பனம் , அஶ்நுவாநம் |

    ஏதாவதிம் , கமயிது : , பதவீம் , தயாளோ : ,

    ஶேஷ - அத்வ , லேஶ , நயநே , க , இவ - அதிபார: ||


    ��


    निर्गमम् ........ வெளியேறும் , வழியை ,

    अझात ......... அறியாதவனும் ;

    अनागम ........ வந்த வழியையும் ,

    वेदिनम् ......... உணராதவனும் ;

    किंचित् ......... ஒரு ,

    अवलम्बनम् .... பற்றுக் கோட்டை ,

    न अश्नुवानम् .. பெறாதவனும் ;

    अन्धम् .......... குருடனாயும் உள்ள ;

    माम् ............ அடியேனை ;

    एतावतीम् ...... இவ்வளவு , தூரமான ,

    पदवीम् ......... வழியை ,

    गमयितु : ....... நடத்திய ;

    दयालो: ........ கருணை மிக்க உனக்கு ;

    शेष ............. எஞ்சிய ,

    अध्व लेश ...... சிறு வழி ,

    नयने ............ நடத்துவதில்,

    अतिभार: ...... பெரும் சுமை ,

    क: इव ......... என்ன உளது ?



    ��


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :


    ��


    * பேரருளாளப் பெருமானே !

    * ஒரு மனிதன் , வழி தவறி , ஒரு பெரும் காட்டினுள் புகுந்து விட்டான் .
    . அவனுக்கு தான் வந்த வழியும் வெளியேறும் வழியும் புலப்படவில்லை .
    . இத்துடன், அவன் குருடனையும் உள்ளான் .
    . கையில் ஒன்று போலும் ஒன்று கோலம் இல்லை .
    . வழிகாட்டுபவனும் , அகப்படவில்லை .
    . என்ன செய்வான் அந்த வனத்தை சுற்றிச்சுற்றி தடுமாறுவான்

    * அவ்வாறே , அடியேன் , சம்சாரம் என்னும் பெரிய வனத்துள் , புகுந்துள்ளேன் .
    . இதை கடந்து வெளியேறும் வழி தெரியவில்லை .
    . இதில் வந்து அகப்பட்டுக்கொண்ட காரணமும் தெரியவில்லை .
    . நல்வழி காட்டுபவனையும் பெறாது , குருடன் போல் , தடுமாறி நின்றேன் .

    * இத்தகைய அடியேனைக் குளிரக்,கடாக்*ஷித்தாய்.
    . சிறந்த ஆசாரியனை , அடியேன் அடையுமாறு செய்தாய் .
    . அவன் வாயிலாக தத்துவ ஞானத்தை உண்டாக்கினாய்.
    . அவனது உபதேசத்தால் , இந்த சம்சாரத்தில் அகப்பட்டது காரணமும் ; அற்பப் பயனுக்காகச் , செய்த காம்ய கருமங்களும் , பாவச் செயல்களுமே , என அறிந்தேன் .
    . இதிலிருந்து , வெளியேறுவதற்கு வழி , பலனில் பற்று இல்லாமல் , செய்யும் கர்மங்களும் , பிரபத்தியே என்பதையும் , உணர்ந்தேன் .

    * நீ எனக்கு இவ்வாறு மகா உபகாரம் செய்ததுடன் , படிப்படியாக மோட்சத்தை பெற , உபாயத்தையும் அடியேன் செய்யுமாறு செய்தாய் . இப்படி பல வகையிலும் உதவிபுரிந்து, என்னை நல்வழியில் நெடுந்தூரம் நடத்தி விட்டாய்.


    * இன்னும் சிறு வழியே எஞ்சி , உள்ளது . அதாவது மோக்*ஷத்தைப் , பெறும் வரையில் , உள்ள வாழ்நாளில் , எஞ்சியுள்ள சிறு பகுதியில் , அபராதமற்ற , கைங்கரியங்களைச் , செய்யுமாறு செய்து , அருள வேண்டும் .

    * நெடுந்தூரம் , அடியேனை நடத்திய , உனக்கு , இச்சிறு வழி நடத்துவதா , ஒரு பெரும் சுமை ?




    ��



Working...
X