Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 35 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 35 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

    ��



    श्री वरदराज पंचाशत् 35 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதா ! எனக்கு , நரகம் வந்தால், உன் பெயர் , என்ன ஆகும் ?


    ��




    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��
    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:



    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    भूय: - (अ)पि , हन्त ! वसति: - यदि , मे , भवित्री ;

    याम्यासु , दुर्विषह , वृत्तिषु , यातनासु ।

    सम्यक् - भविष्यति ! तत: ; "शरणागतानाम् ,

    संरक्षिता " इति , बिरुदम् , वरद ! त्वदीयम् ॥




    பூய: - (அ)பி , ஹந்த ! வஸதி: - யதி , மே , பவித்ரீ ;

    யாம்யாஸு , துர்விஷஹ , வ்ருத்திஷு , யாதநாஸு |

    ஸம்யக் - பவிஷ்யதி ! தத: ; ஶரணாகதாநாம் ,

    ஸம்ரக்*ஷிதா - இதி , பிருதம் , வரத ! த்வதீயம் ||





    वरद ............. வரம் தரும் , பெருமானே !

    याम्यासु ......... யமனைச் , சேர்ந்த ;

    दुर्विषह .......... பொறுக்க முடியாத , துன்பத்தைத் ,

    वृत्तिषु ............ தருகின்ற ;

    यातनासु ......... நரக அனுபவங்களில் ;

    भूय: अपि ........ மறுபடியும் ;

    मे ................. எனக்கு ,

    वसति: ........... இருத்தல் ;

    भवित्री यदि ...... ஏற்படுமே , ஆகில் ;

    तत: .............. அதனால் ;

    शरणागतानाम् .. "சரணம் அடைந்தவர்களைக்

    संरक्षिता इति ... "காப்பவன் " என்ற ,

    त्वदीयम् ......... உன்னுடைய ,

    बिरुदम् .......... விருது ;

    सम्यक् ........... நன்றாக ,

    भविष्यति ........ இருக்குமோ ?

    हन्त ............... ஐயோ !

    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேகாசார்யரின் விளக்கவுரை:


    * வரம் தரும் பேரருளாளனே !

    * உன்னைச் , சரணம் அடைந்த , எனக்கு , மறுபடியும் , நரகம் சென்று , எமன் செய்யும் , பொறுக்க முடியாத , வேதனைகளை அனுபவிக்கும் , சூழ்நிலை , இனி வராது .

    * அப்படி வருமானால் , உன் நிலை என்னாகும் ? ஐயோ ! உன்னை , அடைந்தவனுக்கும் , நரக வேதனை , ஏற்படும் என்றால் , "சரணமடைந்தவரைச் , சீரிய முறையில் , காப்பவன் " என்று , ஒரு விருதை , உலகம் புகழுமாறு , பெற்றிருக்கிறாயே ! அந்த விருது , மிக நன்றாகப் பொருந்துமா ?

    * ஆதலின் , விருதைக் காத்துக்கொள்ள வேண்டுமாயின் , எனக்கு , நரக வேதனை ,வராமல் , பார்ப்பது ; உன் கடமை ஆகின்றது !






    ��


    Last edited by sridharv1946; 14-08-18, 09:44.
Working...
X