Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 37 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 37 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

    ��



    श्री वरदराज पंचाशत् 37 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��


    வரதா ! உன் ஸங்கல்பமே , என்னைக் காக்குமே !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��

    किम् , वा ? करीश ! कृपणे , मयि , रक्षणीये ;

    धर्म - आदि , बाह्य , सहकारि , गवेषणेन ।

    ननु - अस्ति ? विश्व , परिपालन , जागरूक: ,

    संकल्प , एव ; भवतो , निपुण: , सहाय: ॥



    ��


    கிம் , வா ? கரீஶ ! க்ருபணே , மயி , ரக்ஷணீயே ,

    தர்ம - ஆதி , பாஹ்ய , ஸஹகாரி , கவேஷணேந |

    நநு - அஸ்தி ? விஶ்வ , பரிபாலன , ஜாகரூக: ,

    ஸங்கல்ப , ஏவ , பவதோ , நிபுண: , ஸஹாய: ||


    ��



    करीश ....... அத்தி கிரிப் பெருமானே !

    कृपणे ........ வேறு கைம்முதல் அற்ற ,

    मयि .......... என்னை ;

    रक्षणीये ..... காக்க வேண்டிய , விஷயத்தில் ;

    धर्म आदि ... (நித்ய நைமித்திக) தர்மம் முதலிய ,

    बाह्य ......... வெளிப்படையான ,

    सहकारि .... துணைகளைத் ,

    गवेषणेन .... தேடுவதால் ;

    किम् वा ..... என்ன பயன் ?

    विश्व ........ உலகைக் ,

    परिपालन .. காப்பதில் ;

    जागरूक: .. கருத்துக் கொண்ட ,

    भवत: ....... உனது ,

    संकल्प एव .ஸங்கல்பமே ;

    निपुण: ..... சாதுரியமுள்ள ,

    सहाय: ..... துணையாக ,

    अस्ति ननु... இருக்கிறது , அன்றே ?


    ��

    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��


    * அத்திகிரி பெருமானே !

    * கடினமான , பக்தி யோகத்தைச் , செய்ய , அடியேனுக்கு , தகுதியில்லை . அதற்கு வேண்டிய , ஞானம் , சக்தி , ஒன்றுமில்லாதவன் , அடியேன் . ஆதலின் , உன்னை சரணடைந்தேன் .

    * இப்படி , உன்னிடம் பிரபத்தியைச் செய்த , என்னை ; நிச்சயமாகக் , காத்தே தீர வேண்டிய , பொறுப்பு , உன்னுடைய தாயிற்று . இப்படி இருக்க , நித்யம் , நைமித்திகம் முதலிய , தர்மங்களை , அடியேன் , வழுவறச் , செய்து வருகிறேனா , என்று , நீ , ஆராய்ந்து பார்ப்பதால் , பயன் ஏதும் இல்லை .

    * இவையெல்லாம் , வெளிப்பட்டவைகள் தாமே ! ப்ரபத்திக்கு , நேர் உதவியாக , மாட்டாவே ! உன்னுடைய ஸங்கல்பம் இருக்கிறதே ! உலகம் முழுவதையும் , காப்பதிலேயே , அது , கருத்துக் கொண்டு , எப்பொழுதும் கண்விழித்து , நிற்கிறதே ! இந்த சங்கல்பம் ஒன்றே , என்னை காக்க , உனக்கு ஒப்பற்ற , துணையாய் நிற்கச் சாதுர்யம் பெற்றிருக்கிறது . வேறு துணையை , நீ , ஏன் நாட வேண்டும் ? ஸங்கல்பம் என்னும் உள்நாட்டு பொருள் , உன் கையில் இருக்கும் போது , தர்மம் முதலிய வெளிநாட்டுப் பொருள்களை ,ஏன் தேட வேண்டும் ?



    ��





    Last edited by sridharv1946; 16-08-18, 09:31.
Working...
X