Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 38 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 38 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

    🙏



    श्री वरदराज पंचाशत् 38 / 51







    🙏


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    🙏


    வரதா ! நீ , இப்போது வராவிட்டால் ; பின்னர் , உன்னாலேயும் , என்னைக் , காக்க முடியாது !


    🙏




    🙏



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    🙏



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    🙏

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    🙏


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    🙏






    निर्यन्त्रणम् , परिणमन्ति , न , यावत् - एते ,

    नीरन्ध्र , दुष्कृत , भवा , दुरित , प्ररोहा: ।

    तावत् , न , चेत् , त्वम् , उपगच्छसि , शार्न्ग , धन्वा ;

    शक्यम् ! त्वया -(अ)पि , न , हि , वारयितुम् , करीश ! ॥



    🙏


    நிர்யந்த்ரணம் , பரிணமந்தி , ந , யாவத் - ஏதே ,

    நீரந்த்ர , துஷ்க்ருத , பவா , துரித , ப்ரரோஹா: |

    தாவத் , ந , சேத் , த்வம் , உபகச்சஸி , ஶார்ங்க , தன்வா ;

    ஶக்யம் ! த்வயா - (அ)பி , ந , ஹி ,வாரயிதும் , கரீஶ ! ||


    🙏

    करीश .......... அத்தி கிரிப் பெருமானே !

    नीरन्ध्र .......... இடை விடாது , செய்த ;

    दुष्कृत .......... தீய செயல்களினால் ,

    भवा ............. உண்டான ;

    एते .............. இந்த ,

    दुरित ............ பாவங்களின் ,

    प्ररोहा: .......... முளைகள் ;

    निर्यन्त्रणम् ...... தடை ஏதும் இன்றி ,

    यावत् ........... எதற்குள் ,

    न परिणमन्ति ... பலன் தரும் நிலையை , அடையவில்லையோ ;

    तावत् ........... அதற்குள் ,

    त्वम् ............. நீ ,

    शार्न्ग धन्वा ..... சார்ங்கம் எனும் வில்லை ஏந்தி ,

    न उपगच्छसि ... அருகில் வராது ,

    चेत् .............. இருப்பாயாகில் ;

    त्वया अपि ...... (பிறகு) , உன்னாலும் ,

    वारयितुम् ....... தடுப்பதற்கு ,

    न हि शक्यम्..... இயலாமல் போகும் !





    🙏

    * அத்திகிரிப் பெருமானே !

    * எண்ணற்ற , தகாத செயல்களை , இடைவிடாது செய்தேன் . இன்னமும் , செய்கின்றேன் ! இச்செயல்களினால் , பாபங்கள் , முளைவிட்டு எழும்பி , உள்ளன . இந்தப் பாவ முளைகள் , இடையூறின்றி , மேன்மேலும் வளர்ந்து , மரங்களாகிப் , பலன் தரும் , நிலைக்கு வரப்போகின்றன .

    * இந்நிலை வந்தால் , உன்னாலும் , தடுக்க முடியாமல் , போகும் . ஆதலின் , இந்தப் பாவ முளைகள் , பின்னும் , வளர்ச்சி பெறுவதற்குள் , நீ சார்ங்கம் என்னும் , வில்லை ஏந்தி , எழுந்தருள வேண்டும் !

    * அடியேனுக்கு , அருகில் நின்று , பாவமுளைகளை , வேரறுத்துத் தள்ளி , அடியேனைக் , காத்தருள வேண்டும் !



    🙏

    Last edited by sridharv1946; 17-08-18, 10:53.
Working...
X