Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 42 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 42 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

    ��


    श्री वरदराज पंचाशत् 42 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��


    வரதா ! உனக்குக் , கைங்கர்யம் செய்ய , அதிகாரத்தை , அருள் !



    ��












    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��





    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��


    मुक्त: , स्वयम् ,सुकृत , दुष्कृत , श्रुंगलाभ्याम् ;

    अर्चिर्मुखै: , अधिकृतै: , अतिवाहित - अध्वा ।

    स्वच्छन्द , किंकरतया , भवत: ; करीश !

    स्वाभाविकम् , प्रतिलभेय ! महाधिकारम् ॥


    ��


    முக்த: , ஸ்வயம் , ஸுக்ருத , துஷ்க்ருத , ஶ்ருங்கலாப்யாம் ;

    அர்ச்சிர்முகை: , அதிக்ருதை: , அதிவாஹித - அத்வா |

    ஸ்வச்சந்த , கிங்கரதயா , பவத: ; கரீஶ !

    ஸ்வாபாவிகம் , ப்ரதிலபேய ! மஹாதிகாரம் ||





    ��


    करीश ............. அத்தி கிரிப் பெருமானே !

    सुकृत .............. (அடியேன் ) புண்ணிய ,

    दुष्कृत .............. பாவங்கள் ஆகிய ,

    श्रुंगलाभ्याम् ........ விலங்குகளிலிருந்து ,

    स्वयम् ............... தானாகவே (அவை கழன்று விட)

    मुक्त: ............... விடுபட்டவனாயும் ;

    अर्चिर्मुखै: ........... அக்நி முதலிய ,

    अधिकृतै: ........... அதிகாரிகளால் ,

    अतिवाहित अध्वा .. வழி நடத்தப் பட்டவனாயும் ;

    स्वच्छन्द : ........... விரும்பியவாறு ,

    भवत: ................ உன்னுடைய ,

    किंकरतया .......... கைங்கர்யத்தைச் , செய்பவன் என்ற முறையாலும் ;

    स्वाभाविकम् ........ இயற்கையாக உள்ள ,

    महाधिकारम् ........ பெரிய அதிகாரத்தை ,

    प्रतिलभेय ........... அடைவேனாக !


    ��


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��


    * அத்திகிரிப் பெருமானே !

    * புண்ணியம் , பாபம் இரண்டுமே இரு விலங்குகளாய் , நின்று ; மோக்ஷம் பெறத் தடையாய் உள்ளன .
    .இவ்விரு கர்மங்களும் , நீங்கி ; நான் , மோக்ஷம் பெற வேண்டும்.

    * உன் திருவடிகளைச் , சரணடைந்து , உன் திருவருளை பெற்ற , அடியேனுடைய , இவ்விரு தளைகளும் தாமாக அடியேனை விட்டு விலக வேண்டும் .

    * முத்தி பெறுபவர்களை , வழிநடத்திச் செல்லுமாறு , உன்னால் , நியமிக்கப்பட்ட , அக்நி , பகலின் தேவதை , முதலியவர்கள் ; அடியேனையும் , வழி நடத்திச் , செல்ல வேண்டும் .

    *பின்பு , ஸ்ரீவைகுண்டம் சேர்ந்து , இஷ்டப்படி , உன் கைங்கரியத்தைச் , செய்யும் பேறு , பெற வேண்டும்

    * இந்த பாக்கியத்தைப் , பெற , அடியேனுக்கு , இயற்கையிலேயே , உரிமை உண்டு . ஆயினும் , அது , இதுவரை கர்ம ஸம்பந்தத்தால் , தடை பெற்றிருந்தது .

    * கர்ம , ஸம்பந்தம் நீங்கியதும் ; பரமபதத்தில் , உனக்கு , இடைவிடாது , கைங்கர்யம் செய்யும் , பெரிய அதிகாரத்தை , அடியேன் பெறுவேன் .

    * இப் பேறு பெற , நீயும் , அருள வேண்டும் !







    ��



Working...
X