Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 43 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 43 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

    ��



    श्री वरदराज पंचाशत् 43 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��


    வரதா ! நீ அருளினால், பூமியே , வைகுண்டமாக , மாறி விடுமே !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��





    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ��












    ��






    त्वम् , चेत् , प्रसीदसि ; तव , अस्मि , समीपत : , चेत् ;

    त्वयि - अस्ति , भक्ति: , अनघा ; करि , शैल , नाथ ! ।

    संसृज्यते , यदि , च , दास , जन: , त्वदीय: ;

    संसार , एष , भगवन् ! अपवर्ग , एव ॥


    ��




    த்வம் , சேத் , ப்ரஸீதஸி ; தவ , அஸ்மி , ஸமீபத: , சேத் ;


    த்வயி - அஸ்தி , பக்தி: , அநகா: ; கரி , ஶைல , நாத ! |

    ஸம்ஸ்ருஜ்யதே , யதி , ச , தாஸ , ஜந: , த்வதீய: ;

    ஸம்ஸார , ஏஷ , பகவந் ! , அபவர்க , ஏவ ||


    ��






    करि शैल नाथ .... அத்தி கிரிப் பெருமானே !

    भगवन् ............. கல்யாண குணங்கள் நிறைந்தவனே !

    त्वम् ................ நீ ,

    प्रसीदसि चेत् ..... திருமுகம் மலர்ந்து , அருளினால் ;

    तव ................. உனக்கு ,

    समीपत: .......... அருகில் ,

    अस्मि चेत् ......... நான் , இருப்பேன் ; ஆனால் ;

    त्वयि ............... உன்னிடம்,

    अनघा ............. குற்றமற்ற ,

    भक्ति: ............. பக்தி ,

    अस्ति (चेत्) ...... இருக்குமேயானால் ;

    त्वदीय: ............ உன்னுடைய ,

    दास जन: ......... அடியார் குழாம்,

    संसृज्यते च यदि .. கூட இருக்கும் ; ஆனால் ;

    एष ................. இந்த ,

    संसार एव ......... ஸம்ஸார மண்டலமே ,

    अपवर्ग: ............ மோக்ஷம் ஆகி விடும் !


    ��






    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:


    ��






    * அத்திகிரி பெருமானே !

    * நீ , என் விஷயத்தில் , எப்பொழுதும் , திருமுகம் மலர்ந்து , என்னை , அனுக்ரஹிக்க வேண்டும்

    * அடியேன் , உன் அருகில் , இருந்து ; உன் திருமேனியை , எப்பொழுதும் , ஸேவிக்க வேண்டும் .

    * உன்னிடம் , எனக்கு , உன் கைங்கரியம் அன்றி , வேறு பயனைக் கொள்ளாத , பக்தி , எப்பொழுதும் இருக்க வேண்டும் .

    * உன் , அடியார் கூட்டத்துடன் , கலந்து , பரிமாறவும் ; ஒருவருக்கொருவர் , உன் குணங்களைப் பேசி , அனுபவித்து , மகிழ வேண்டும் .

    * இத்தகைய பாக்கியங்கள் , அடியேனுக்கு வாய்க்கும்படி , நீ அருள் புரிந்தால் , இந்த ஸம்ஸார மண்டலத்திலேயே , இத்துணை ஆனந்தங்களைப் பெற்றால் , இவையே மோக்ஷானந்தமாகத் தோன்றிடுமே !



    ��



Working...
X