Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 50 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 50 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��



    श्री वरदराज पंचाशत् 50 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதனின் உருவம் , என் உள்ளத்தில் , உறைய வேண்டும் !


    ��








    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��






    ��




    व्यातन्वाना ; तरुण , तुलसी , दामभि: ; स्वाम् , अभिख्याम् ;

    मातंग - अद्रौ ; मरकत , रुचिम् , पुष्णती ; मानसे , न: ।

    भोग - ऐश्वर्य , प्रिय , सहचरै: , का - (अ)पि , लक्ष्मी , कटाक्षै: ;

    भूय: , श्यामा ; भुवन , जननी ; देवता , संनिधत्ताम् ! ॥


    ��




    வ்யாதந்வாநா , தருண , துளஸீ , தாமபி: , ஸ்வாம் , அபிக்க்யாம் ;

    மாதங்க - அத்ரௌ ; மரகத , ருசிம் , புஷ்ணதீ ; மாநஸே , ந:

    போக - ஐஶ்வர்ய , ப்ரிய , ஸஹசரை: , கா - (அ)பி , லக்ஷ்மீ , கடாக்*ஷை: ;

    பூய: , ஶ்யாமா ; புவந , ஜநநீ ; தேவதா , ஸந்நிதத்தாம் ! ||


    ��






    तरुण ........ பசுமையான ,

    तुलसी ....... துழாய் ,

    दामभि: ...... மாலைகளாலும் ;

    भोग .......... மோக்ஷத்துக்கும் ,

    ऐश्वर्य ....... இம்மைச் செல்வத்துக்கும் ;

    प्रिय .......... இனிய ,

    सहचरै: ...... துணையான ,

    लक्ष्मी ........ பெரிய பிராட்டியின் ,

    कटाक्षै: ...... கடாக்ஷங்களாலும் ;

    भूय: .......... பின்னும் ,

    श्यामा ....... மிக்கக் கருமை உடையதும் ;

    मातंग अद्रौ .. அத்திகிரியில் ,

    स्वाम् ......... தனது ,

    अभिख्याम् ... காந்தியை ,

    व्यातन्वाना ... பரவச் செய்வதும் ;

    मरकत ....... மரகதத்தின் ,

    रुचिम् ........ ஒளியை ,

    पुष्णती ....... வளர்க்கின்றதும் ;

    भुवन .......... உலகுக்குக் ,

    जननी ........ காரணமாய் உள்ளதுமான ;

    का अपि ......அதி அத்புதமான ,

    देवता ......... தெய்வம் (எம்பெருமான்)

    न: ............. நமது .

    मानसे ......... உள்ளத்தில் ;

    संनिधत्ताम् .... எப்பொழுதும் , உறைந்திருக்க வேண்டும் !



    ��






    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��

    * பேரருளாளன் , இயற்கையிலேயே , நீல நிறம் கொண்ட , திரு மேனி உடையவன் . அவன் , மிக பசுமையான , துழாய் மாலை அணிந்திருப்பதால் , அவற்றின் நிறமும் , அவன் திருமேனியில் கூடுகிறது .

    * பெருந்தேவியாக அவதரித்துள்ள , பெரியபிராட்டியின் கடாக்ஷத்தால் , அடியார்களுக்கு , இம்மைப் பயனையும் , மறுமைப் பலனையும் , அளிக்க வல்லன. அவள் , தன் திருக்கண்களால் , பேரருளாளனை , நோக்குகிறாள் . அவளுடைய கடாக்ஷங்களின் , நீல நிறமும் , அவன் திருமேனியில் , கூடுகிறது .

    * இப்படி , திருத்துழாய் மாலைகளாலும் , பிராட்டியின் கடாக்ஷத்தாலும் , அவனது திருமேனி , பின்னும் நீல நிறம் மிக்கு விளங்குகிறது . இத்தகைய திருமேனி நிறம் , அவன் எழுந்தருளியுள்ள , அத்திகிரி முழுதும் , பரவி வீசுகிறது . அதனால் 'இது மரகதத்தால் ஆகிய மலையோ ' என்ற எண்ணம் , உண்டாகிறது .

    * இவ்வாறு பல்வகையிலும் , செறிந்து நிற்கும் , நீல நிறத் திருமேனி கொண்டு , உலகுக்கு காரணமாய் விளங்கும் , பேரருளாளன் , என்னும் பரதேவதை , நம் உள்ளத்தில் , என்னாளும் உறைய வேண்டும் .


    ��


    ********************************************************
    [அடுத்து , பல ஶ்ருதியுடன் , இந்த ஸ்தோத்ரம் , நிறைவு பெறும் !]
    ********************************************************


    ��

    Last edited by sridharv1946; 29-08-18, 09:46.
Working...
X