Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 51 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 51 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

    ��


    श्री वरदराज पंचाशत् 51 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��


    இந்த ஸ்தோத்ரம் படித்தால் , வரதன் , அருள்வான் !



    ��












    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��

    ��






    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��
    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��





    इति , विहितम् - उदारम् , वेंकटेशेन , भक्त्या ,

    श्रुति , सुभगम् - इदम् , य: , स्तोत्रम् - अंगीकरोति ।

    करि , शिकरि , विटंक , स्थायिन: , कल्प , वृक्षात् ,

    भवति ! फलम् - अशेषम् , तस्य , हस्त - अपचेयम् ॥


    ��






    இதி , விஹிதம் - உதாரம் , வேங்கடேஶேந , பக்த்யா ,

    ஶ்ருதி , ஸுபகம் - இதம் , ய: , ஸ்தோத்ரம் - அங்கீகரோதி |

    கரி , ஶிகரி , விடங்க , ஸ்த்த்தாயிந: , கல்ப , வ்ருக்*ஷாத் ,

    பவதி ! பலம் - அஶேஷம் , தஸ்ய , ஹஸ்த - அபசேயம் ||




    ��






    इति ........... இவ்வாறு ,

    वेंकटेशेन ...... வேங்கடேசனால் ,

    भक्त्या ........ பக்தியோடு ,

    विहितम् ....... இயற்றப் பட்டதும் ;

    उदारम् ......... கருத்துகள் , நிறைந்ததும் ;

    श्रुति ............ செவிக்கு ( வேதத்தின் )

    सुभगम् ......... இனியதாயும் ( பெருமையை உடையதும் ) ஆன

    इदम् ............ இந்த ,

    स्तोत्रम् ......... ஸ்தோத்ரத்தை ,

    य: .............. எவன் ,

    अंगीकरोति .... ஏற்றுப் , பயில்கிறானோ ;

    तस्य ........... அவனுக்கு ,

    करि शिकरि ...அத்தி கிரி ஆகிய மாளிகையின் ,

    विटंक .......... புறாக் கூண்டு போன்ற , மேல் பாகத்தில் ;

    स्थायिन: ....... நிற்கிற ,

    कल्प वृक्षात् ... கற்பக மரத்திலிருந்து ,

    अशेषम् ........ எல்லா ,

    फलम् .......... பலன்களையும் ;

    हस्त ............ கையால் ,

    अपचेयम् ...... பறிக்க , ஏற்றதாய் ;

    भवति .......... ஆகிறது !



    ��






    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்க வுரை :


    * * இந்த வரதராஜ பஞ்சாசத் ஸ்தோத்திரம் , வேங்கடேசன் எனும் பெயருடைய , அடியேனால் , பய பக்தியோடு இயற்றப்பட்டது .

    * இது ஆழ்ந்த கருத்துகள் பொதிந்தது .
    . கேட்பவர் செவிக்கு இனிமை பயக்க வல்லது .
    . வேதத்திற்குச் சமமான பெருமை உடையது .
    .இதைப் பயின்று , அனுசந்தித்து வருபவன் , எல்லாப் பயன்களையும் எளிதில் பெற முடியும் .

    * அத்திகிரியின் மேல் , புறா கூண்டு போன்ற , திவ்ய ஆலயத்தில் , வேண்டுவார் , வேண்டும் பலன்களை , அளிக்கவல்ல , ஒரு கற்பக மரம் , பேரருளாளன் என்ற பெயருடன் , அமர்ந்துள்ளது .

    * இந்த கற்பக மரத்திலிருந்து , இம்மைப் பயன் , மறுமைப் பயன் , ஆகிய அனைத்தையும் , 'கனிகளை கையால் பறிப்பதுபோல் ' எளிதில் பெறலாம் .

    * ஆதலால் இந்த ஸ்தோத்திரத்தை அனைவரும் அனுசந்தித்து நற்பயன்களை பெறுக !



    **************************
    ஶ்ரீ வரதராஜ பஞ்சாசத் முற்றும்
    **************************

    ��


    कवि , तार्किक , सिंहाय ; कल्याण , गुण , शालिने |

    श्रीमते ; वेंकटेशाय ; वेदान्त , गुरवे , नम: ।।

    ��

    கவி , தார்க்கிக , ஸிம்ஹாய ; கல்யாண , குண , சாலிநே |

    ஶ்ரீமதே ; வேங்கடேசாய ; வேதாந்த , குரவே , நம: ||

    ��

    ஶ்ரீமதே ; நிகமாந்த , மஹா , தேசிகாய , நம:

    ����������������������������������



    ��



    Last edited by sridharv1946; 30-08-18, 13:34.
Working...
X