Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 05 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 05 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 05 / 33


    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்



    ��


    ஸ்ரீ ஹயக்ரீவனை , அடியேன் ,சரணம் அடைகிறேன் !


    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��








    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��






    ��


    विशुद्ध , विझान , घन , स्वरूपम् ;

    विझान , विश्राणन , बद्ध , दीक्षम् |

    दया , निधिम् ; देह , भृताम् , शरण्यम् ;

    देवम् ; हयग्रीवम् ; अहम् , प्रपद्ये ! ॥


    ��


    விஶுத்த , விஜ்ஞாந , கந , ஸ்வரூபம் ;

    விஜ்ஞாந , விஶ்ராணந , பத்த , தீக்ஷம் |

    தயா , நிதிம் ; தேஹ , ப்ருதாம் , ஶரண்யம் ;

    தேவம் ; ஹயக்ரீவம் ; அஹம் , ப்ரபத்யே ! ||



    ��


    विशुद्ध ....... மிகத் தூய்மையான ,

    घन ........... முழுவதும் ,

    विझान ....... ஞான மயமான ,

    स्वरूपम् ..... ஸ்வரூபத்தை , உடையவனும் ;

    विझान ...... விசேஷமான ஞானத்தை ,

    विश्राणन .... அருள்வதில் ,

    बद्ध दीक्षम् .. விரதம் பூண்டவனும் ;

    दया .......... கருணைக்கு ,

    निधिम् ....... உறைவிடம் ஆனவனும் ;

    देह भृताम् ... பிராணிகளுக்கு ,

    शरण्यम् ..... அடைக்கலம் ஆனவனும் ஆன ;

    हयग्रीवम् .... ஹயக்ரீவப் ,

    देवम् ......... பெருமானை ,

    अहम् ........ அடியேன் ,

    प्रपद्ये ......... சரணம் அடைகிறேன் !



    ��


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    * ஸ்ரீ ஹயக்ரீவனுடைய , திவ்ய , ஆத்ம , ஸ்வரூபம் ( ஆத்மா ) , முழுவதும் பரிசுத்தமான , ஞான வடிவமாகவே , உள்ளது .

    * இவன் , கருணைக் கடலாய் இருப்பதால் , சேதனர்களை , நல்வழி பெறச் , செய்ய விரும்புகிறான் .

    * அவர்களுக்கு அறிவை அருள்வதையே , கடமையாகக் கொண்டு , அவர்களுக்கு , அடைக்கலமாய் நிற்கிறான் .

    * அடியேனும் , ஞானம் பெற , இந்த , எம்பெருமானைச் , சரணம் அடைகிறேன் !



    ��





Working...
X