Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 08 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 08 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 08 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்









    ஶ்ரீ கலா நிதியே ! பிரமனுக்கு , மீண்டும் , உபதேசித்து , காத்தது , நீயே !

    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��






    मन्द : - अभविष्यत् ! नियतम् , विरिंचो ;

    वाचाम् , निधे ! वंचित , भागधेय: ।

    दैत्य - अपनीतान् ; दयया - एव ; भूय: - अपि ,

    अध्यापयिष्यो , निगमान् , न , चेत् , त्वम् ॥



    ��




    மந்த: - அபவிஷ்யத் ! நியதம் , விரிஞ்சோ ;

    வாசாம் , நிதே ! வஞ்சித , பாகதேய: |

    தைத்ய - அபநீதாந் ; தயயா - ஏவ ; பூய: - அபி ;

    அத்யாபயிஷ்யோ , நிகமாந் , ந , சேத் , த்வம் ||



    ��








    वाचाम् ................. கலைகளுக்கு ,

    निधे ..................... உறைவிடம் ஆனவனே !

    त्वम् ..................... நீ ;

    दैत्य ..................... அசுரர்களால் ,

    अपनीतान् .............. கவரப்பட்ட ,

    निगमान् ................. வேதங்களை ;

    दयया एव ............... கருணையாலேயே ;

    भूय: अपि ............... மறுபடியும் (பிரமனுக்கு)

    न अध्यापयिष्य : चेत् .. உபதேசித்து இருக்கா விட்டால் ;

    विरिंच : ................. பிரம தேவன் ,

    भागधेय: ................ பாக்யத்தை ,

    वंचित ................... இழந்து ;

    नियतम् ................. நிச்சயமாக ,

    मन्द : ................... மூடனாக ,

    अभविष्यत् ............. ஆகியிருப்பான் !

    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    ��




    * கலைகளுக்கு உறைவிடமான , ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * நீ , முதலில் , பிரம்மனுக்கு , வேதங்களை உபதேசித்து , அருளினாய் . மது கைடபர்கள் என்னும் , இரண்டு அசுரர்கள் , தம் வலிமையால் , பிரம்மனிடம் இருந்து , அவ்வேதங்களைக் , கவர்ந்து சென்று விட்டனர் .

    * அதனால் , பிரம்மன் , செய்வது அறியாது , திகைத்து நிற்கும்போது , நீ அவன்பால் கருணை கொண்டு , மறுபடி , வேதங்களை , அவனுக்கு , உபதேசித்துக் , காத்து அருளினாய் . நீ , அவ்வாறு செய்திராவிடில் , பிரமனது கதி , யாதாக இருந்திருக்கும் ?

    * வேதங்களை இழந்ததால் , படைத்தல் முதலிய , எச்செயலையும் செய்ய முடியாது , திகைத்து நின்றிருப்பான் !










    ��

    Last edited by sridharv1946; 07-09-18, 10:10.
Working...
X