Announcement

Collapse
No announcement yet.

श्री हयग्रीव स्तोत्रम् 10 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீவ ஸ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री हयग्रीव स्तोत्रम् 10 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீவ ஸ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 10 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்









    ��


    ஹயக்ரீவனே ! எல்லா ஹவிஸ்ஸுகளையும் , நீயே , பெற்று , பின் , தேவர்களுக்கு அளிக்கிறாய் !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��





    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��




    अग्नौ , समिद्ध - अर्चिषि , सप्त , तन्तो: , ;

    आतस्थिवान् ; मन्त्र , मयम् , शरीरम् ।

    अखण्ड , सारै: , हविषाम् , प्रदानै: ;

    आप्यायनम् , व्योम , सदाम् , विधत्से ! ॥


    ��





    அக்நௌ , ஸமித்த - அர்ச்சிஷி , ஸப்த , தந்தோ: ;

    ஆதஸ்த்திவாந் ; மந்த்ர , மயம் , சரீரம் |

    அகண்ட , ஸாரை: , ஹவிஷாம் , ப்ரதாநை: ;

    ஆப்யாயநம் , வ்யோம , ஸதாம் , விதத்ஸே ! ||



    ��



    समिद्ध ......... கொழுந்து விட்டு ,

    अर्चिषि ......... எரிகிற ,

    सप्त तन्तो: ..... வேள்வியின்,

    अग्नौ ........... அக்நியில் ,

    मन्त्र मयम् ...... மந்த்ரங்கள் ஆகிய ,

    शरीरम् ......... திருமேனியைக் ,

    आतस्थिवान् ... கொண்டு நின்று ;

    अखण्ड ......... முழுதும் ,

    सारै: ............ சுவை நிறைந்த ,

    हविषाम् ........ ஹவிஸ்ஸுகளின் ,

    प्रदानै: ........... கொடைகளால் ;

    व्योम ............ வானத்தில் , உறையும் ,

    सदाम् ........... தேவர்களுக்கு ,

    आप्यायनम् .... திருப்தியை ,

    विधत्से .......... விளைவிக்கிறாய் !

    ��




    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��




    * ஶ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !



    ��




    * உலகில் , மானிடர்கள் , வேள்விகளைச் செய்யும்போது , சுடர் , கொழுந்துவிட்டு எரியும் , அக்நியில் , ஹவிஸ்ஸுகளை , ஹோமம் செய்கின்றனர் .

    * அப்பொழுது , அவர்கள் உச்சரிக்கும் , மந்திரங்களின் வடிவத்தில் , நீயே இருந்து , அந்த ஹவிஸ்ஸுகளைப் , பெறுகிறாய் .

    * பின் , நிறைந்த சுவையுள்ள, அந்த ஹவிஸ்ஸுகளை , அந்த அந்த தேவர்களுக்கு , நீயே கொடுத்தருளி , அவர்கள் , பரிபூரண திருப்தி , பெறும்படி செய்து வருகிறாய் !




    ��




    Last edited by sridharv1946; 09-09-18, 10:12.
Working...
X