Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 12 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 12 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 12 / 33


    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்













    ��


    கலைக்கடவுளே ! "நீ படைத்த யாவற்றிற்கும் , நீயே , கடைசி எல்லை "என்கிறது , வேதங்கள் !








    ��











    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��


    अव्याकृतात् , व्याकृतवान् , असि ; त्वम् !

    नामानि , रूपाणि , च , यानि , पूर्वम् ।

    शंसन्ति ! तेषाम् ; चरमाम् , प्रतिष्ठाम् ;

    वाक् - ईश्वर ! त्वाम् ; त्वत् , उपझ , वाच: ॥



    ��


    அவ்யாக்ருதாத் , வ்யாக்ருதவாந் , அஸி ; த்வம் !

    நாமாநி , ரூபாணி , ச , யாநி , பூர்வம் |

    ஶம்ஸந்தி ! தேஷாம் ; சரமாம் , ப்ரதிஷ்ட்டாம் ;

    வாக் - ஈஶ்வர ! த்வாம் ; த்வத் , உபஜ்ஞ , வாச: ||




    ��



    वाक् ईश्वर .... கலைக் கடவுளே !

    पूर्वम् ............ முதலில் ,

    अव्याकृतात् ... மூல ப்ரக்ருதியிலிருந்து ,

    यानि ............ எந்தப் ,

    नामानि ......... பெயர்களையும் ,

    रूपाणि च ...... உருவங்களையும் ;

    व्याकृतवान् ..... படைத்தவனாக ,

    त्वम् ............. நீ ,

    असि ............ ஆகிறாயோ ;

    तेषाम् ........... அவற்றின் ,

    चरमाम् ......... கடைசியான ,

    प्रतिष्ठाम् ....... சேரும் இடமாகவும் ,

    त्वाम् ........... உன்னை ;

    त्वत् उपझ ...... நீ கண்டு , வெளியிட்ட ,

    वाच: ............ வேதங்கள் ,

    शंसन्ति ......... புகழ்கின்றன !


    ��


    ஶ்ரீ உப.வே.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    * கலைகளுக்குத் , தெய்வமாகிய , ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * இந்தப் பிரபஞ்சம் , படைப்புக்கு முன் , பெயரும் , உருவமும் , இல்லாமல் , இருந்தது . அந்த நிலையில் , அது , "அவ்யாக்ருதம்" என்று அழைக்கப்பட்டது . அதிலிருந்து மஹாந் , அகங்காரம், பஞ்சபூதங்கள் , முதலியவற்றை , நீ படைத்து , அவற்றுக்கு , பெயரையும் , உருவத்தையும் படைத்தாய் .

    * அப்பொருள்கள் அனைத்தையும் , சரீரமாகக் கொண்டு , அவற்றுக்கு , அந்தர்யாமியாகவும் , இருக்கிறாய் . ஆதலின் , அவற்றைச் சொல்லும் சொற்கள் , அவற்றிற்கு அந்தர்யாமியான ,உன்னையே சொல்லி , முடிவு பெறுவதாலும் , அவ்வுருவங்களுக்கு , நீயே , முடிவான ஆதாரமாய் இருப்பதாலும் , நீதான் கடைசி எல்லை ஆகிறாய் .

    * இக்கருத்தை , நீ , முதலில் கண்ட வேதங்கள் , புகழ்கின்றன !



    ��





    ��



Working...
X