Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 20 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 20 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 20 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்









    ��

    ஹயக்ரீவனே ! உன் திருவடித் துகள்கள் , அடியேன் முடியில் படிந்து , அருள வேண்டும் !

    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:







    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:


    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��




    ��


    विलुप्त , मूर्धण्य , लिपि , क्रमाणाम् ;

    सुरेन्द्र , चूडा , पद , लालितानाम् |

    त्वत् - अंघ्रि , राजीव , रज: , कणानाम् ;

    भूयान् , प्रसादो , मयि ; नाथ ! भूयात् ! ॥


    ��


    விலுப்த , மூர்த்தண்ய , லிபி , க்ரமாணாம் ;

    ஸுரேந்த்ர , சூடா , பத , லாலிதாநாம் |

    த்வத் - அங்க்ரி , ராஜீவ , ரஜ: , கணாநாம் ;

    பூயாந் , ப்ரஸாதோ , மயி ; நாத ! பூயாத் ! ||


    ��



    नाथ ............. ஸ்வாமி !

    मूर्धण्य .......... தலை ,

    लिपि ............ எழுத்து ,

    क्रमाणाम् ....... வரிசைகளை ,

    विलुप्त .......... அழிக்க வல்லதும் ;

    सुरेन्द्र ............ பிரமன் முதலியோரின் ,

    चूडा पद ......... முடியினால் ,

    लालितानाम् .... கொண்டாடப்படுவதுமான ;

    त्वत् .............. உன் ,

    अंघ्रि ............. திருவடித் ,

    राजीव ........... தாமரைகளின் ,

    रज: ............. துகள்களின் ,

    कणानाम् ....... அணுக்களின் ;

    भूयान् .......... மிகுதியான ,

    प्रसादो .......... திருவருள் ;

    मयि ............. என்னிடம் ,

    भूयात् ........... சேரவேண்டும் !


    ��


    ஶ்ரீ உப.வே.ஶ்ரீராமதேசிகாசாரியாரின் விளக்கவுரை :


    ��

    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * ஒவ்வொருவருடைய தலையிலும், அவனது வாழ்க்கை முறையைப் பற்றி , பிரமன் எழுதி விடுகிறான் . இவ்வெழுத்தே , தலை எழுத்து , என வழங்கப்படும் . அதைத் , தழுவியே அவரது வாழ்க்கை நடைபெறும் .

    * அவ்வெழுத்தையும் அழித்து , நன்மையையே விளைவிக்க வல்லன , உன் திருவடித் தாமரைகளின் துகள்கள் . பிரமன் முதலிய , தேவர்களும் , உன் திருவடிப் புழுதியைத் , தன் முடியில் , தாங்கிப் , போற்றுகின்றனர் .

    * இத்தனை பெருமை பெற்ற , உன் திருவடித் துகள்களின் , அணுக்கள் , அடியேனுடைய முடியிலும் , படிந்து , நின்று , மிகுதியான திருவருளை , என் பால் சுரக்க வேண்டும் !





    ��

    Last edited by sridharv1946; 19-09-18, 09:50.
Working...
X