Announcement

Collapse
No announcement yet.

mahaalayam- bodhaayanam-yajur vedham.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • mahaalayam- bodhaayanam-yajur vedham.

    யஜுர் வேதம் போதாயன சூத்திரம் மஹாளய தர்ப்பணம்.


    காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு மாத்யானிகம், காயத்ரி ஜபம் செய்துவிட்டு ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி (பஞ்ச கச்சம்) அங்க வஸ்த்ரம் தரித்து தர்ப்பணம் செய்யவும்.


    . முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ வலது உள்ளங்கையை குவித்து ஒரு உளுந்து முழுகும் அளவு உத்தரிணியால் ஜலம் விட்டு க்கொண்டு முழுங்கவும்., நமஹ என்று சொல்லும் போது.


    கேசவ ,நாராயண என்று வலது ,இடது கன்னங்களையும், மாதவ, கோவிந்த, என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும், விஷ்ணு மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும்,


    த்ரிவிக்ரம, வாமனா என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும், ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச என்று நடு விரலால் வலது இடது தோள்களையும், .பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும், தாமோதரா.என்று எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொட வேண்டும்.


    பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில்(மோதிர விரல்) போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.


    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்


    ப்ராணாயாமம்:


    ஒம் பூஹு ஓம் புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் ஜந: ; ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவசுவரோம்.


    சங்கல்பம்:
    மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்


    அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ:


    வ்யபோஹதி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ


    சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்யய


    விஷ்ணோ ராக்ஞயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே


    பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலி வாஹன ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே விளம்பி
    நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே. வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே…25--9-2018 அன்று


    ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர யுக்தாயாம் உத்திர ப்ரோஷ்ட பதி.நக்ஷத்ர யுக்தாயாம் வ்ருத்தி நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டாயாம் வர்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள


    (பூணல் இடம்) ப்ராசீணாவீதி .............. ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்


    (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்


    ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)


    தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ மாது:


    பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் உபய வம்ச பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்த்தியர்த்தம்


    தத் தத் கோத்ரானாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம், பித்ருவ்ய மாதுலாதீனாம் வர்க த்வய அவசிஷ்டானாம் சர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்த்யர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி


    பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளயபக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயே ப்ரதம தின தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


    (மறு நாள் முதல் த்விதிய தினம், த்ருதீய , சதுர்த, பஞ்சம, சஷ்டம, ஸப்தம, அஷ்டம, நவம, தஸம, ஏகாதச, த்வாதச, த்ரயோதச, சதுர்தச தின என்று சொல்லவும்.)


    கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.


    பூணல் இடம்: மூன்று தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும்


    .அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச நூதனாஹா
    அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையால் பூமியில் குத்தவும். தர்பையை தென்மேற்கு பக்கம் போடவும்.


    கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் கையை திருப்பி இரைக்கவும். இந்த மந்த்ரம் சொல்லி.


    அபஹதா: அசுரா: ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயந்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன: உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸூம் ய ஈயு:அவ்ருகா: ருதஞா: தேனோவந்து பிதரோஹவேஷு.


    பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)


    அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.


    கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.


    பூணல் இடம்: ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில் ( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது) தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் முதல் கூர்சம் அப்பா, அம்மா வர்கம், அடுத்த கூர்ச்சம் அம்மாவின் அப்பாஆத்து


    வர்க்கம், முதல் கூர்ச்சத்திற்கு மேற்கே, இரண்டாவது கூர்ச்சம்.இரண்டாவது கூர்சத்திற்கு மேற்கே மூன்றாவது , ( காருண்ய பித்ருக்களுக்கு) வைக்கவும்.


    அல்லது ஆத்து ஸம்ப்ரதாயப்படி போட்டு, ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்


    .. “ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச” ----------- கோத்ரான் (உங்கள்


    கோத்திரத்தை கூறவும்) ………..ஷர்மனஹ (உங்கள் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்களை கூறவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா:ஆசார்ய தீம்ஸ்ச


    …......…கோத்ரா: ( உங்கள் கோத்திரத்தை கூறவும்)…………தா: (அம்மா, அப்பாவின் அம்மா, தாத்தாவின் அம்மா பெயர்களை


    கூறவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீநாம். ஆசார்யா தீம்ஸ்ச


    (அம்மா இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்) .............கோத்ரா:.............தா: ( அப்பாவின் அம்மா. அப்பாவின் பாட்டி அப்பாவின் கொள்ளுபாட்டி பெயர்கள் சொல்லவும்) வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் பிதாமஹி; பிது: பிதாமஹி; பிது: ப்ரபிதாமஹிநாம் ஆசார்யா தீம்ஸ்ச ஆவாஹயாமி கறுப்பு எள்ளால் கையை மறித்து கூர்ச்சத்தில் போடவும்.


    ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.


    மற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………


    ஆயாத பிதர : ஸெளம்யா ;கம்பீரை: பதிபி: பூர்வை;ப்ரஜாம் அஸ்மப்யம் ததத; ரயிம்ச தீர்காயுத்வம் ச ஸதசாரதம் ச அஸ்மின் கூர்ச்சே----------கோத்ரான் (அம்மா ஆத்து கோத்ரம் சொல்லவும்)………….ஸர்மனஹ


    ( அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹான் ஆசார்யா தீம்ஸ்ச ஆவாஹயாமி.கறுப்பு எள் எடுத்து கையை மறித்து கூர்ச்சத்தில் போடவும்.


    காருணீக பித்ரு ஸ்தானம் ஆவாஹனம். ஆயாத பிதர: ஸெளம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜாம் அஸ்மப்யம் ததத: ரயிஞ்ச தீர்கா யுத்வம்ச சத சாரதம் ச அஸ்மின் கூர்ச்சே


    தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூநாம் ச ஆசார்ய தீம்ஸ்ச ஆவாஹயாமி. கருப்பு எள் எடுத்து கையை மறித்து கூர்சத்தின் மேல் தெளிக்கவும்.


    ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ.


    என்று சொல்லி அச்சர்யாதி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம்இதமாஸனம் என்று சொல்லி மூன்று கட்டைபில்லை அடுத்த கூர்ச்சத்தில் வைக்கவும்.


    ஸபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்


    ஆசார்யாதி வஸுஸ்வரூபானாம் அஸ்மத் சர்வேஷாம் காருணீக பித்ரூணாம் இதமாஸனம். மூன்று கட்டை தர்பைகளை கூர்சத்தின் மேல் வைக்கவும்.


    ஆசார்யாதி வர்கத்வய பித்ருப்யோ நமஹ காருணீக பித்ருப்யோ நம: என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சங்களில் போடவும்.


    இட து காலை முட்டி போட்டு கொண்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் (பூணல் இடம்)தர்பணம் செய்யவும். (சிறிது எள்ளும் நிறய ஜலமும் எடுத்து கட்டை விரல் ஆள்காட்டி விரலுக்கு மத்திய பக்கமாக கூர்ச்ச நுனியில் தர்பிக்கவும்.முடியாதவர்கள் கிழக்கு பார்த்து உட்கார்ந்து செய்யவும்
    ஒவ்வொருவருக்கும் மூன்று தடவை தர்ப்பிக்கவும்.
    பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
    பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்பயாமி
    ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
    தாயார் இல்லாதவர்கள்:-
    மாத்ரு ஸ்வதா நமஸ் தர்பயாமி
    பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
    ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ்தர்பயாமி.
    தாயார் உள்ளவர்கள்:-
    பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
    பிதுஹ் பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி.
    பிதுஹ் ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி


    மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
    மாதுஹ் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
    மாதுஹ் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
    மாதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
    மாதுஹ் பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
    மாதுஹ் ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
    ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
    ஆசார்ய பத்னி ஸ்வதா நமஸ் தர்பயாமி.
    குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
    குரு பத்னீம் ஸ்வதா நமஸ் தர்பயாமி
    ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
    ஸகி பத்னி ஸ்வதா நமஸ் தர்பயாமி
    ஞாதீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
    ஞாதி பத்னி ஸ்வதா நமஸ் தர்பயாமி
    அமாத்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
    அமாத்யாஹா ஸ்வதா நமஸ் தர்பயாமி
    ஸர்வான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
    ஸர்வாஹா ஸ்வதா நமஸ் தர்பயாமி.
    காருணீக பித்ருக்கள் தர்பணம். எல்லோருக்கும் மூன்று முறை தர்பணம் செய்யவும்.


    அப்பாவின் சகோதரர்கள்:-----------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் பித்ருவ்யான்


    ஸ்வதா நமஸ் தர்பயாமி மூத்த/இளைய------ஜ்யேஷ்ட/கனிஷ்ட என்று பார்த்து சொல்லி கொள்ளவும்.


    புத்ரர்கள்: ------------கோத்ரான் ----------சர்மண: வஸுரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


    அப்பாவின் ஸஹோதரிகள்: (அத்தை) ----------கோத்ரா:------------தா: வஸுரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்பயாமி


    அம்மாவின் ஸகோதரர்கள்: ------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


    அம்மாவின் ஸகோதரிகள்: ------------கோத்ரா:--------------தா: வஸுரூபா: மாத்ருபகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி


    மாப்பிள்ளை: ------------கோத்ரான்----------சர்மண: வஸுரூபான் ஜாமீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி


    ஸஹோதரி: -----------கோத்ரா:-----------தா: வஸுரூபா: பகினி ஸ்வதா நமஸ் தர்பயாமி


    பெண்: --------------கோத்ரா:---------------தா: வஸுரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி


    மனைவி: -----------கோத்ரா:----------தா: வஸுரூபா: பார்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி.


    மாமனார்:----------கோத்ரான்---------சர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி


    ஸஹோதரி புருஷர் -----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


    மருமகள்( (மாற்றுபெண்)--------கோத்ரா:------------தா: வஸுரூபா: ஸ்நுஷா ஸ்வதா நமஸ் தர்பயாமி


    மைத்துனன்: --------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ஸ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


    ப்ரம்ஹோபதேசம் செய்தவர்: ….-----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


    வேதம் கற்பித்தவர்:-----------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


    பிழைப்பிற்கு மூலகர்த்தா( யஜமானன்) ---------கோத்ரான்-------சர்மண; வஸுரூபான் ஸ்வாமிந: ஸ்வதா நமஸ் தர்பயாமி




    ஸ்நேகிதரர்கள்: ---------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி


    கோத்திரம் தெரியாவிட்டால் இதை சொல்லவும் .


    தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமிமூன்று தடவை சொல்லி தர்பிக்கவும்


    க்ஞாத அக்ஞாத காருணீக வர்கத்வ்ய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூன்று தரம்.


    ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ரூன் வர்க த்வய காருணீக பித்ரூன் ச த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத ஒரு முறை தர்பணம்.


    தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹா யோகிப்ய ஏவ ச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ.


    இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை, தர்பணம் செய்த தாம்பாளத்தை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.


    பூணல் இடம்.;


    உத்திஷ்டத பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தா மன்வேதா புராணம் தத்தா தஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸு.


    அல்லது ஆயாத பிதரஹ -ஸோம்யா: கம்பீரை: -பதிபி:-பூர்வை: ப்ரஜா-மஸ்மப்யம்-தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச என்று


    ஸம்ப்ரதாயப்படி கூறி


    அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,--மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான்


    தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண: வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டான் ஸர்வான் காருனிக பித்ரூன் ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.


    பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து, பாக்கியுள்ள எள்ளையும் சேர்த்து


    யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
    என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும்


    . பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம்.


    ஆசமனம். செய்ய வேண்டும்..




    வைத்தினாத தீக்ஷதீயம் சிராத்த காண்டம் இரண்டாம் பாகம் 256 ம் பக்கத்தில் மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டிய பித்ருக்களின் ( உறவினர்களின் வரிசை) கிரமத்தை சொல்லிய ஸ்லோகம்.


    தைவம் பிதா ததோ மாதா ஸபத்னீ ஜநநீ ததா.
    மாதா மஹா : ஸபத்னீகா: பித்ருவ்யா: ப்ராதர: ஸுதா:
    பித்ருஷ்வஸா மாதுலாஸ்ச


    தத் பகின்யாஸ்ச ஜாமய:
    பகினி துஹிதா பார்யா ஸ்வஸுர: பாவுக: ஸ்நுஷா
    ஸ்யாலக: குரு: ஆசார்ய: ஸ்வாமீ. ஸக்யாத: க்ரமாத்.


    சிராத்த காண்டத்தில் மஹாளய தர்பண ஸ்லோகத்தில் பாக்கி உள்ள உறவினர்களுக்கு தர்பணம் கூறப்படவில்லை. ஆபஸ்தம்ப .ஸுத்திரப்படி
    நெற்றிக்கு இட்டுகொண்டு ப்ருஹ்ம யக்யம் செய்ய வேண்டும்.


    போதாயன ஸூத்ரம் ப்ரும்ஹயக்ஞம்
    ..
    (நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).


    ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..


    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..


    ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.


    மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்* ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞ்ம் கரிஷ்யே .ப்ர்ம்ஹ யக்ஞேன யக்*ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.


    தீர்த்த்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.


    மந்த்ரம்.
    ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம்
    ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ,
    ஓகும் ஸுவ: தியோயோந: ப்ர்சோதயாத்.


    ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி
    ஓம்புவ: தியோயோனந: ப்ரசோதயாத்.,


    ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.


    ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.


    ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.


    ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.


    ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.


    ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.


    இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.


    ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
    நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.


    கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
    வ்ருஷ்டிரஸி வ்ருஷ்சமே பாப்மானம்ருதாத் ஸத்ய முபாகாம்


    தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.


    பூணல் வலம். உபவீதி வலது கை நுனி விரல்களால் கீழ் வரும் மந்திரம் சொல்லி தீர்த்தம் விடவும்.


    தேவ தர்ப்பணம். (130)
    அக்னி: ப்ரஜாபதி: ஸோமோருத்ர: அதிதி: ப்ருஹஸ்பதி: ஸர்ப்பா இத்யேதானி
    ப்ராக்த்வாராணி தைவாதாநி ஸநக்*ஷத்ராணி ஸக்ரஹாணி ஸாஹோராத்ராணி ஸமுகூர்தாநி தர்பயாமி.
    வஸூம்ஸ்ச தர்பயாமி.
    பித்ர: அர்யமா பகஸ் ஸவிதா த்வஷ்டா வாயுரிந்த்ராக்நி இத்யேதானி தக்*ஷிணத்வாராணி தைவதாநி ஸநக்*ஷத்ராணி ஸக்ரஹாணி


    ஸாஹோராத்ராணி முகூர்தாநி தர்பயாமி.
    ருத்ராம்ஸ் தர்பயாமி.
    மித்ர இந்த்ர மஹாபிதா: ஆபோவிஷ்வே தேவ ப்ரும்ஹா விஷ்ணு இத்யேதாநி ப்ரத்யக்த்வாராணி தைவதாநி ஸ நக்*ஷத்ராணி ஸக்ரஹாணி ஸா ஹோராத்ராணி ஸ் முஹூர்தாநி தர்பயாமி.


    ஆதித்யம் தர்பயாமி
    வஸவ: வருண: அஜஏகபாத் அஹிர்புத்நிய: பூஷாஸ்விநெள யம: இத்யேதாநி உதக்த்வாராணி தைவதாநி ஸநக்*ஷத்ராணி ஸ க்ரஹாணி ஸாஹோராத்ராணி ஸமுகூர்தாநி தர்பயாமி.


    ஸாத்யாமஸ் தர்பயாமி; ப்ரஹ்மாணம் தர்பயாமி; ப்ரஜாபதிம் தர்பயாமி; பரமேஷ்டினம் தர்பயாமி; ஹிரண்ய கர்பம் தர்பயாமி; சதுர் முகம் தர்பயாமி; ஸ்வயம்புவம் தர்பயாமி; ப்ரஹ்ம பார்ஷதாந் தர்பயாமி;
    ப்ர்ஹ்ம பார்ஷதீஸ் தர்பயாமி; அக்னிம் தர்பயாமி; வாயும் தர்பயாமி; வருணம் தர்பயாமி; ஸோமம் தர்பயாமி; ஸூர்யம் தர்பயாமி; சந்திரமஸம் தர்பயாமி; ந்க்*ஷத்ராணி தர்பயாமி; ஜ்யோதீகும்ஷி தர்பயாமி;


    ஓம் பூஹு புருஷம் தர்பயாமி; ௐபுவ: புருஷம் தர்பயாமி; ஓகும் ஸுவ: புருஷம் தர்பயாமி; ௐ பூர்புவஸ்ஸுவ: புருஷம் தர்பயாமி; ௐபூஸ் தர்பயாமி; ௐ புவஸ் தர்பயாமி; ௐ ஸுவஸ் தர்பயாமி;
    ௐ மஹஸ் தர்ப்பயாமி; ௐ ஜனஸ் தர்பயாமி; ௐ தபஸ் தர்பயாமி: ஓகும் ஸத்யம் தர்பயாமி; பவந்தேவம் தர்பயாமி; ஸர்வம் தேவம் தர்பயாமி; ஈஷானம் தேவம் தர்பயாமி; பசுபதிம் தேவம் தர்பயாமி;


    ருத்ரம் தேவம் தர்பயாமி; உக்ரம் தேவம் தர்பயாமி; பீம்ம் தேவம் தர்பயாமி; மஹாந்தம் தேவம் தர்பயாமி; பவஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; ஸர்வஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; ஈஸாநஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; பஸுபதேர் தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி ;ருத்ரஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; உக்ரஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி;


    பீமஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; மஹதோ தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; பவஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; ஸர்வஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; ஈசானஸ்ய நேவஸ்ய ஸுதம் தர்பய்ய்மி; பசுபதேர் தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; ருத்ரஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி;


    உக்ரஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; பீமஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; மஹதோ தேவஸ்ய ஸுதம் தர்பயாமி;


    ருத்ராம்ஸ் தர்பயாமி; ருத்ர பார்ஷதாந் தர்பயாமி; ருத்ர பார்ஷதி தர்பயாமி; ஸனகம் தர்பயாமி; ஸநந்தம் தர்பயாமி; ஸநாதநம் தர்பயாமி; ஸநத் குமாரன் தர்பயாமி; ஸ்கந்தம் தர்பயாமி; இந்த்ரம் தர்பயாமி; ஷஷ்டிம் தர்பயாமி; ஷண்முகம் தர்பயாமி; விஷாகம் தர்பயாமி;


    ஜயந்தம் தர்பயாமி; மஹாஸேனம் தர்பயாமி; ஸ்கந்த பார்ஷாதத் தர்பயாமி;; ஸ்கந்த பார்ஷதீஸ் தர்பயாமி; விக்னம் தர்பயாமி; விநாயகம் தர்பயாமி; வீரம் தர்பயாமி; ஸூரம் தர்பயாமி; வரதம் தர்பயாமி;


    ஹஸ்திமுகம் தர்பயாமி; ஏகதந்தம் தர்பயாமி; லம்போதரம் தர்பயாமி; வக்ர துண்டம் தர்பயாமி; கணபதிம் தர்பயாமி; விக்னபார்ஷதான் தர்பயாமி; விக்னபார்ஷதாஸ் தர்பயாமி; கேஷவம் தர்பயாமி; நாராயணம் தர்பயாமி;


    மாதவம் தர்பயாமி; கோவிந்தம் தர்பயாமி;;;விஷ்ணும் தர்பயாமி; ;
    மதுஸூதனம் தர்பயாமி; த்ரிவிக்ரமம் தர்பயாமி; வாமனம் தர்பயாமி. ஶ்ரீதரம் தர்பயாமி; ஹ்ருஷீகேஷம் தர்பயாமி; பத்மநாபம் தர்பயாமி
    காலம் தர்பயாமி;


    தாமோதரம் தர்பயாமி; ஶ்ரீ தேவிம் தர்பயாமி; ஹ்ரீம் தேவிம் தர்பயாமி; புஷ்டீம் தேவீம் தர்பயாமி; வைநதேயம் தர்பயாமி; காலம் தர்பயாமி; நீலம் தர்பயாமி; ம்ருத்யும் தர்பயாமி; அந்தகம் தர்பயாமி; யமம் தர்பயாமி


    யமராஜம் தர்பயாமி; சித்ரம் தர்பயாமி; சித்ர குப்தம் தர்பயாமி; வைவஸ்வதம் தர்பயாமி; வைவஸ்வத பார்ஷதானி தர்பயாமி


    ; வைவஸ்வத பார்ஷதீஸ் தர்பயாமி;; விஷ்ணும் தர்பயாமி; விஷ்ணு பார்ஷதாந் தர்பயாமி; விஷ்ணு பார்ஷதீஸ் தர்பயாமி; பரத்வாஜம் தர்பயாமி; கெளதமம் தர்பயாமி


    அத்ரிம் தர்பயாமி;; ஆங்கீரஸம் தர்பயாமி; வித்யாம் தர்பயாமி; துர்காம் தர்பயாமி; ஜ்யேஷ்டாம் தர்பயாமி; ஷ்ரேஷ்டாம் தர்பயாமி; தந்வந்தரிம் தர்பயாமி; தந்வந்த்ரி பார்ஷதான் தர்பயாமி; தந்வந்தரி பார்ஷதீஸ் தர்பயாமி.


    ரிஷி தர்பணம் ;நிவீதி பூணல் மாலை. சுண்டு விரல் பக்கம் சாய்த்து தர்பணம் செய்யவும். (39)


    ரிஷீன் தர்பயாமி; மஹ ரிஷீன் தர்பயாமி; ப்ருஹ்ம ரிஷீன் தர்பயாமி; தேவரிஷீன் தர்பயாமி; ப்ரம்மரிஷீன் தர்பயாமி; ராஜரிஷீன் தர்பயாமி; வைஷ்ய ரிஷீன் தர்பயாமி; ஸுத ரிஷீன் தர்பயாமி; ஷ்ருத ரிஷீன் தர்பயாமி;


    ஜன ரிஷீன் தர்பயாமி; தப ரிஷீன் தர்பயாமி; ஸத்ய ரிஷீன் தர்பயாமி; காண்ட ரிஷீன் தர்பயாமி; ரிஷிகான் தர்பயாமி; ரிஷி பத்நீ: தர்பயாமி; ரிஷி புத்ரான் தர்பயாமி; ரிஷி பெளத்ராம்ஸ் தர்பயாமி; காண்வ போதாயணம் தர்பயாமி; ஆபஸ்தம்ப ஸூத்ர காரம் தர்பயாமி; ஸத்யாஷாடம் தர்பயாமி;


    ஹிரண்ய கேஷினம் தர்பயாமி; வாஜஸனேயிநம் தர்பயாமி;; யாக்ஞ வல்கியம் தர்பயாமி; ஆஷ்வலாயனம் செளநகம் தர்பயாமி; வ்யாஸம்ஸ் தர்பயாமி; வஸிஸ்டம் தர்பயாமி; ப்ரணவம் தர்பயாமி.; வ்யாஹ்ருதீஸ் தர்பயாமி;


    சாவித்ரீம் தர்பயாமி; சந்தாம்ஸீ தர்பயாமி; ஸதஸஸ்பதிம் தர்பயாமி;; ரிக் வேதம் தர்பயாமி; யஜுர் வேதம் தர்பயாமி; ஸாம வேதம் தர்பயாமி; அதர்வண வேதம் தர்பயாமி; அதர்வாங்கிரஸஸ் தர்பயாமி; இதிஹாஸ புராணானி தர்பயாமி; ஸர்ப தேவம் ஜனகுன்ஸ் தர்பயாமி; ஸர்வ பூதாநி தர்பயாமி.


    ப்ராசீணாவீதி பூணல் இடம். பித்ரு தர்பணம்.(24) வலது கை வலது பக்கம் சாய்த்து தீர்த்தம் விடவும்.


    பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமி;ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமி; மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி; பிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்பயாமி; ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி;


    மாதா மஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமி.; மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; மாதா மஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி; மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி;


    மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஆசார்ய பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி.; குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; குரு பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி;


    ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஸகீ பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி; க்ஞாதீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; க்ஞாதி பத்நீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி.; அமாத்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; அமாத்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஸர்வான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஸர்வாஹா ஸ்வதா நமஸ் தர்பயாமி;


    ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் மதுபய: கீலாலம் பரிஷ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத
    .
    உபவீதி……..பூணல் வலம் .ஆசமனம்..

  • #2
    Re: mahaalayam- bodhaayanam-yajur vedham.

    Sir Kindly let me know the sanskrit names for the following persons.
    மாமியார், சித்தி ( அப்பா வழி ) and மாமி

    Comment

    Working...
    X