Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 25 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 25 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��

    श्री हयग्रीव स्तोत्रम् 25 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்









    ��


    ஹயக்ரீவனே ! உன் இடது திருக்கையை , இடைவிடாது , தியானிக்கிறேன் !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��










    ��




    प्रबोध , सिन्धो: - अरुणै: , प्रकाशै: ,

    प्रवाल , संघातम् - इव - उद्वहन्तम् ।

    विभावये ! देव ! सपुस्तकम् , ते ;

    वामम् , करम् ; दक्षिणम् - आश्रितानाम् ॥



    ��





    ப்ரபோத , ஸிந்தோ: - அருணை : , ப்ரகாஶை: ,

    ப்ரவாள , ஸங்காதம் - இவ - உத்வஹந்தம் |

    விபாவயே ! தேவ ! ஸபுஸ்தகம் , தே ;

    வாமம் , கரம் ; தக்*ஷிணம் - ஆஶ்ரிதாநாம் ||


    ��






    देव ............... பெருமானே !

    अरुणै: ........... செந் நிறமான ,

    प्रकाशै: .......... ஒளிகளால் ;

    प्रबोध ............ ஞானக் ,

    सिन्धो: ........... கடலில் இருந்து ;

    प्रवाल ............ பவழங்களின் ,

    संघातम् .......... தொகுதியை ;

    उद्वहन्तम् ......... எடுத்துக் கொண்டு இருப்பது ,

    इव ................ போன்றதும் ;

    आश्रितानाम् .... அடியார்களின் விஷயத்தில் ,

    दक्षिणम् .......... வல்லமை உடையதும் ;

    सपुस्तकम् ........ புத்தகத்தை உடையதும் ஆன ;

    ते .................. உனது ,

    वामम् ............. இடது ,

    करम् .............. திருக்கையை ;

    विभावये .......... தியானிக்கிறேன் !




    ��




    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :


    ��






    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * உன் இடத் திருக் கைகள் , இரண்டனுள் ஒன்றில் , புத்தகத்தைத் , தாங்கியுள்ளாய் .

    * திருக்கையின் , செம்மை நிறமான ஒளி , சுற்றிலும் பரவி உள்ளது . இதைக் காணும் கால் ,
    ஞானமாகிய , கடலில் இருந்து எடுத்த , பவழங்களின் தொகுதி போல் , தோன்றுகிறது .

    * அடியார்களுக்கு , வேண்டிய பலனைத் தர வல்ல , இத் திருக்கையை , இடைவிடாது , சிந்திக்கிறேன் !


    [ தக்*ஷிண - வலம் ; வாம - இடம் ; திருக்கை , தக்*ஷிணமாயும் , வாமமாயும் , இருப்பது என்பது முரண்பாடு . 'தக்*ஷிண' என்ற சொல்லுக்கு , 'வல்ல' என்ற பொருளைக் கொண்டால் , முரண்பாடு , நீங்கும். இது ஒரு கவி நயம் ]




    ��



    Last edited by sridharv1946; 24-09-18, 09:48.
Working...
X