Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 30 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 30 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 30 / 33


    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்













    ��


    ஹயக்ரீவனே ! அடியேன் மீது , அருளி , உய்விக்க வேண்டும் !








    ��









    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��





    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ��





    नानाविधानाम् - अगति: , कलानाम् ;

    न , च - अपि , तीर्थेषु , कृत - अवतार: ।

    ध्रुवम् ! तव - अनाथ , परिग्रहाया: ,

    नवम् , नवम् , पात्रम् - अहम् , दयाया: ॥



    ��


    நாநாவிதாநாம் - அகதி : , கலாநாம் ;

    ந , ச - அபி , தீர்த்தேஷு , க்ருத - அவதார: |

    த்ருவம் ! தவ - அநாத , பரிக்ரஹாயா: ,

    நவம் , நவம் , பாத்ரம் - அஹம் , தயாயா: ||


    ��



    अहम् .............. அடியேன் ,

    नानाविधानाम् .... பல் வகையான ,

    कलानाम् ......... கலைகளுக்கு ;

    अगति: ............ உறைவிடம் இல்லை !

    तीर्थेषु च .......... புண்ய தீர்த்தங்களில் (ஆசார்யர்களிடம்)

    अवतार: अपि .... நீராடுவதை ( நல்ல பயிற்சி பெறுவதை )

    न कृत : ........... செய்தவனும் இல்லை !

    अनाथ ............. அகதிகளையே ,

    परिग्रहाया: ....... ஏற்றுக் கொள்ளும் ,

    तव ................ உனது ,

    दयाया: ........... கருணைக்கு ,

    नवम् नवम् ........ மிகப் புதிய ;

    पात्रम् ............. பாத்திரமாக உள்ளேன் !

    ध्रुवम् .............. நிச்சயம் !


    ��


    ஶ்ரீ உப.வே.வ.ந. ஶ்ரீராமதேசிகாசர்யரின் விளக்கவுரை :


    ��


    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * உலகில் நடமாடும் , பல்வேறு கலைகள் எதையும் , அடியேன் , நன்கு கற்றவன் , அல்லேன் .

    * புனிதமான தீர்த்தங்களில் நீராடி , புண்ணியத்தை சம்பாதித்தவனும் , அல்லேன் .

    * ஆச்சாரியர்களை , நன்கு வழிபட்டு , பயிற்சி பெற்றவனும் , அல்லேன் .

    * உனது திருவருளோ (அடியேனை போன்ற ) அகதிகளை ஏற்றுக் கொண்டு உய்விப்பதாய் உள்ளது .

    * இந்த திருவருளைப் பெற , அடியேன் முற்றும் தகுதி உடையவராய் உள்ளேன் . அடியேனை போன்ற பாத்திரம் கிடைப்பது அரிது .

    * அடியேன் மீது , இரங்கி , அருள வேண்டும்.





    ��
Working...
X