Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 31 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 31 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 31 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்









    ��


    ஹயக்ரீவனே ! உன் அருளால் , என் உள்ளம் , தெளிவாகும் !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��






    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��




    ��


    अकम्पनीयानि - अपनीति , भेदै: ,

    अलंकृषीरन् ! हृदयम् , मदीयम् |

    शंका , कलंक - अपगम - उज्जवलानि ,

    तत्त्वानि ; सम्यंचि , तव , प्रसादात् ॥



    ��


    அகம்பநீயாநி - அபநீதி , பேதை: ,

    அலங்க்ருஷீரந் ! ஹ்ருதயம் , மதீயம் |

    ஶங்கா , களங்க - அபகம - உஜ்ஜ்வலாநி ,

    தத்த்வாநி ; ஸம்யஞ்சி , தவ , ப்ரஸாதாத் ||


    ��



    अपनीति भेदै: ...... பற்பல , குயுக்திகளால் ,

    अकम्पनीयानि ..... அசைக்க முடியாததும் ;

    शंका ................ ஸந்தேஹம் எனும் ,

    कलंक .............. அழுக்கு ,

    अपगम ............. கழிந்ததால் ;

    उज्जवलानि ........ நன்கு புலப்படுவதும் ஆன ;

    सम्यंचि ............. சிறந்த ,

    तत्त्वानि ............. உண்மைக் கருத்துகள் ;

    तव .................. உன்னுடைய ,

    प्रसादात् ............ திருவருளால் ;

    मदीयम् ............. எனது ,

    हृदयम् .............. உள்ளத்தை ;

    अलंकृषीरन् ........ சிறப்பாக ஆக்க வேண்டும் !



    ��



    ஶ்ரீ உப. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��



    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * அடியேன் , உன் திருவருள் பெற்றால் , உள்ளத்தில் உள்ள ஐயங்கள் எனும் , அழுக்குகள் , ஒழிந்து போகும் .

    * அதனால் , ஸித்தாந்தத்தின் , உண்மைப் பொருள்கள் எல்லாம் , எனது உள்ளத்தில் , எழில் மிகுந்து , விளங்கும் .

    * பிற மதத்தினர் , எத்தனை குயுக்திகளை , பல்வேறு வகையில் , வெளியிட்டாலும் , அவற்றால் , அடியேனது உள்ளத்தில் , நிலைபெற்றுள்ள , உண்மைக் கருத்துகளை , அசைக்கமுடியாது .

    * ஆதலின் , அடியேனுக்கு , அருள் புரிய வேண்டும் !





    ��



Working...
X