Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 02 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 02 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    ��



    श्री शरणागति दीपिका : 02 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா













    ��


    விளக்கொளி எம்பெருமான் , ஒப்பற்ற பரதேவதையாக , விளங்குகிறான் !


















    ��









    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��










    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:









    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��




    ��


    नित्यम् , श्रिया , वसुधया , च , निषेव्यमाणम् ;

    निर्व्याज , निर्भर , दया , भरितम् ; विभाति ! |

    वेदान्त , वेद्यम् ; इह ; वेगवती , समीपे ;

    दीप , प्रकाश , इति , दैवतम् ; अद्वितीयम् ॥

    ��


    நித்யம் , ஶ்ரியா , வஸுதயா , ச , நிஷேவ்யமாணம் ;

    நிர்வ்யாஜ , நிர்ப்பர , தயா , பரிதம் ; விபாதி ! |

    வேதாந்த , வேத்யம் ; இஹ ; வேகவதீ , ஸமீபே ;

    தீப ப்ரகாஶ , இதி , தைவதம் ; அத்விதீயம் ||



    ��



    श्रिया ............. பெரிய பிராட்டியாலும் ,

    वसुधया च ....... பூமிப் பிராட்டியாலும் ,

    नित्यम् ........... எப்பொழுதும் ,

    निषेव्यमाणम् .... பணிவிடை செய்யப்படுபவரும் ;

    निर्व्याज .......... காரணம் இன்றி ,

    निर्भर ............. பரிபூர்ணமான ,

    दया .............. கருணை ,

    भरितम् ........... நிறைந்தவரும் ;

    वेदान्त ........... வேதாந்தங்களால் ,

    वेद्यम् ............ அறிய உரியவராகவும் உள்ள ;

    दीप प्रकाश ..... "விளக்கொளிப் பெருமாள்"

    इति .............. என்ற ,

    अद्वितीयम् ....... ஒப்பற்ற ,

    दैवतम् ........... பரதேவதை ;

    इह ............... இங்கு ,

    वेगवती .......... வேகவதி ,

    समीपे ........... அருகில் ;

    विभाति .......... விளங்குகிறது !

    ��


    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��


    * விளக்கொளி எம்பெருமான் , தேஜோமயமான திருமேனியுடன் , வேகவதி நதிக்கு அருகில் , திருத்தண்கா என்னும் திவ்ய தேசத்தில் , எழுந்தருளி உள்ளான் .



    * பெரிய பிராட்டியும் , பூமிப் பிராட்டியும் , எப்பொழுதும் , அவனுக்குத் தொண்டு புரிகின்றனர் .


    * அவனுடைய கருணை , சேதநர் பால் , இயற்கையாய் , நிறைந்து நிற்கிறது .


    * வேதங்கள் எல்லாம் , அவனது பெருமையைச் , சிறிதாவது , அறிய முயன்று , அவனையே பேசுகின்றன .


    * இப்படி அந்த எம்பெருமான் , ஒப்பற்ற பரதேவதையை விளங்குகிறான் !





    ��






    ��



    Last edited by sridharv1946; 04-10-18, 08:58.
Working...
X