Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 09 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 09 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    ��



    श्री शरणागति दीपिका : 09 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா


















    ��


    தீப - அவபாஸனே ! நீயே , முதல் ஜகத் குரு !






    ��








    ��






    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��



    दीप - अवभास ! दयया , विधि , पूर्वम् - एतत् ;

    विश्वम् , विधाय ; निगमान् - अपि , दत्तवन्तम् ; ।

    शिष्यायिता: , शरणयन्ति ! मुमुक्षव: , त्वाम् ,

    आद्यम् , गुरुम् , गुरु , परम्परया - अधिगम्यम् ॥



    ��


    தீப - அவபாஸ ! தயயா , விதி , பூர்வம் - ஏதத் ;

    விஶ்வம் , விதாய ; நிகமாந் - அபி , தத்தவந்தம் ; |

    ஶிஷ்யாயிதா: , ஶரணயந்தி ! முமுக்ஷவ: , த்வாம் ,

    ஆத்யம் , குரும் , குரு , பரம்பரயா - அதிகம்யம் ||



    ��



    दीप अवभास .... விளக்கொளி எம்பெருமானே !

    दयया ............. கருணையால் ,

    एतत् .............. இந்த ,

    विश्वम् ............ ப்ரபஞ்சத்தை ;

    विधि .............. பிரமனை ,

    पूर्वम् .............. முதலாக வைத்து ,

    विधाय ........... படைத்தவனும் ;

    निगमान् अपि .... வேதங்களையும் ,

    दत्तवन्तम् ......... உபதேசித்தவனும் ;

    गुरु ............... ஆசார்யர்களின் ,

    परम्परया ......... வரிசை முறையால் ,

    अधिगम्यम् ....... வழிபடத் தகுந்தவனும் ;

    आद्यम् ............ முதல் ,

    गुरुम् ............. ஆசார்யனாக உள்ளவனும் ஆன ;

    त्वाम् .............. உன்னை ;

    मुमुक्षव: .......... மோக்ஷத்தை , விரும்புபவர்கள் ,

    शिष्यायिता: ..... சீடர்களாக ஆகி ,

    शरणयन्ति ....... சரணம் அடைகின்றனர் !

    ��


    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��


    * விளக்கொளி எம்பெருமானே !


    * நீ , உனது இயற்கைக் கருணையால் , முதலில் , பிரமனைப் படைத்தாய் .


    * அவனுக்கு , வேதங்களை , உபதேசித்தாய் !


    * அவனைக் கொண்டு , இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் , படைத்து அருளினாய் !


    * ஞானோபதேசம் செய்யும் , ஆசாரிய பரம்பரையை , நோக்கினால் , அதில் , நீயே , சரணம் அடைய தகுந்த , முதல் ஆச்சார்யனாக , விளங்குகிறாய் .


    * மோக்ஷத்தை , விரும்பும் , ஸாதுக்கள் , இத்தகைய உனக்குச் , சிஷ்யர்களாக ஆகி , உன்னைச் , சரண் அடைகின்றனர்.



    ��


    Last edited by sridharv1946; 11-10-18, 09:42.
Working...
X