Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 12 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 12 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    ��



    श्री शरणागति दीपिका : 12 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா













    ��


    விளக்கொளி எம்பெருமானே ! ஸாதுக்கள் , உன்னைச் சரணம் அடைந்து , உன்னை , நன்கு , அனுபவிக்கின்றனர் !








    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��



    त्वाम् , मातरम् च , पितरम् , सहजम् , निवासम् ;

    सन्त: ; समेत्य , शरणम् , सुहृदम् , गतिम् च ।

    नि:सीम , नित्य , निरवद्य , सुख , प्रकाशम् ;

    दीपप्रकाश ! सविभूति , गुणम् , विशन्ति ! ॥

    ��



    த்வாம் , மாதரம் ச , பிதரம் , ஸஹஜம் , நிவாஸம் ;

    ஸந்த: ; ஸமேத்ய , ஶரணம் , ஸுஹ்ருதம் , கதிம் ச |

    நி:ஸீம , நித்ய , நிரவத்ய , ஸுக , ப்ரகாஶம் ;

    தீபப்ரகாச ! ஸவிபூதி , குணம் , விஶந்தி ! ||


    ��



    दीपप्रकाश ..... விளக்கொளி எம்பெருமானே !

    सन्त: ............ ஸாதுக்கள் ,

    त्वाम् ............. உன்னை ;

    मातरम् .......... தாய் ஆகவும் ,

    पितरम् च ....... தந்தை ஆகவும் ,

    सहजम् ........... உடன் பிறந்தவன் ஆகவும் ,

    निवासम् .......... உறைவிடம் ஆகவும் ,

    सुहृदम् ........... தோழன் ஆகவும் ,

    गतिम् च .......... அடையப்படும் , பலன் ஆகவும் ,

    शरणम् ........... சரணம் ,

    समेत्य ............ அடைந்து ;

    नि:सीम ........... எல்லை இல்லாததும் ,

    नित्य .............. நித்யம் ஆனதும் ஆன ,

    निरवद्य ............ துக்கம் கலவாத ,

    सुख ............... ஆனந்தத்தையும் ,

    प्रकाशम् .......... ஞானத்தையும் , உடையவன் ஆகவும் ,

    सविभूति गुणम् .. ஆளப்படும் பிரபஞ்சம், குணம் இவற்றுடன் கூடியவனாகவும் ;

    विशन्ति ........... அனுபவிக்கின்றனர் !

    ��


    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��



    * விளக்கொளி எம்பெருமானே !


    ��


    * உண்மை அறிவு பெற்ற , ஸாதுக்கள் , உன்னைத் , தாயாகவும் , தந்தையாகவும் , ஸஹோதரனாகவும் , ஆதாரமாகவும் , தோழனாகவும் , அடையப்படும் பலனாகவும் , கொண்டு உன்னைச் சரணமடைகின்றனர் .

    * இந்த சரணாகதிக்குப் , பலனாய் , ஸ்ரீவைகுண்டத்தில் , இடைவிடாது , அனுபவிக்கின்றனர்
    .

    * எவ்வாறு எனில் :

    . எல்லையற்றதாய் , அழிவற்றாதய் , துக்கம் கலவாததாய் , உள்ள , ஆனந்தத்தையும் , ஞானத்தையும் , உடையவனாகவும் , லீலா விபூதி , நித்ய விபூதி , இவற்றை ஆள்பவனாகவும் , கணக்கற்ற , திருக் கல்யாண குணங்களை , உடையவனாக , உன்னைக் கண்டு , பரமபதத்தில் , பரிபூரணமாய் , அனுபவிக்கின்றனர் .


    (லீலா விபூதி : இந்த பிரபஞ்சம் . நித்ய விபூதி : ஶ்ரீவைகுண்டம்)




    ��





    Last edited by sridharv1946; 22-10-18, 13:29.
Working...
X