Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 13 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 13 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    [COLOR=#0000ff][B]

    श्री शरणागति दीपिका : 13 / 59

    ��


    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா



    சேதனன் , உன் ஜாயமான கடாக்ஷத்தால் , மோக்ஷம் பெறுவான் !



    ��

    I



    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    ��






    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:


    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��


    जन्तो: - अमुष्य ; जनने ; विधि , शम्भु , दृष्टौ ;

    राग - आदिना - इव ; रजसा , तमसा च , योगा: |

    द्वैपायन , प्रभृतय: ; त्वत् - अवेक्षितानाम् ;

    सत्त्वम् ; विमुक्ति , नियतम् ; भवति ! इति , उशन्ति ॥


    ��


    ஜந்தோ: - அமுஷ்ய ; ஜநநே ; விதி , ஶம்பு , தருஷ்டௌ ;

    ராக - ஆதிநா - இவ ; ரஜஸா , தமஸா ச , யோகா: |

    த்வைபாயன , ப்ரப்ருதய: ; த்வத் - அவேக்*ஷிதாநாம் ;

    ஸத்த்வம் ; விமுக்தி , நியதம் ; பவதி ! இதி உஶந்தி ||



    ��


    अमुष्य ............. இந்த ,

    जन्तो: ............. பிராணியை ,

    जनने .............. பிறக்கும்போது ;

    विधि .............. பிரமனும் ,

    शम्भु .............. சிவனும் ,

    दृष्टौ ............... பார்த்தால் ;

    राग ................ சாயம் ,

    आदिना ........... முதலியன ,

    इव ................ போல் ;

    रजसा ............. ரஜோ குணத்தோடும் ,

    तमसा च .......... தமோ குணத்தோடும் ;

    योग: .............. ஸம்பந்தம் (ஏற்படுகிறது ) !

    त्वत् ............... உன்னால் ,

    अवेक्षितानाम् .... கடாக்*ஷிக்கப் பட்டவனுக்கு ;

    विमुक्ति .......... மோக்ஷத்தை ,

    नियतम् ........... நிச்சயமாகத் தர வல்ல ;

    सत्त्वम् ............ ஸத்துவம் குணம் ;

    भवति ............. உண்டாகிறது !

    इति ............... என்று ,

    द्वैपायन ........... வ்யாஸர் ,

    प्रभृतय: ........... முதலிய மஹரிஷிகள் ,

    उशन्ति ............ கூறுகின்றனர் !



    ��



    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:



    * விளக்கொளி எம்பெருமானே !

    * சேதனன் , பூமியில் பிறக்கும் போது ; பிரம்மனோ , சிவனோ , நீயோ , மூவரில் ஏதாவது ஒரு தெய்வம் அவனைப் பார்ப்பது முறை .

    * பிறக்கும் சேதனனை , பிரமன் பார்த்தால் ; அவனுக்கு , ரஜோகுணம் மிகுதியாகிறது .

    * சிவன் , தன் கண்களால் பார்த்தால் , தமோகுணம் , அந்தச் சேதனனை , சூழ்ந்து கொள்கிறது.

    * இந்த இரண்டு குணங்களும் , சாயம் ஒட்டிக் கொள்வது போல் , மனிதர்களைப் பற்றிக் கொள்கின்றன .

    * அதனால் ; ஸ்வர்க்கம் , நரகம் முதலியவற்றுக்கு , வேண்டிய செயலையே , செய்து ,
    அந்த அந்த பலனை , அவர்கள் பெற நேரிடுகிறது .

    * பிறக்கும்போது ; நீ கடாக்*ஷித்து விட்டால் , அந்த கடாக்ஷம் , ஜாயமான கடாக்ஷம் எனப்படும் .

    * அதனால் ; அந்தச் சேதனனுக்கு , ஸத்துவ குணம் வளரும் . அதனால் , நிச்சயம் மோக்ஷம் பெறுவதற்கு , சாதனத்தைச் செய்யவே , அவன் முற்படுவான்.

    * பின்பு ; உரிய காலத்தில் , மோக்ஷம் என்னும் அழியாத செல்வத்தை , அவன் பெறுவான் .

    * இவ்விஷயத்தை , வ்யாஸ பகவான் முதலிய , மகரிஷிகள் ; விளக்கியுள்ளார்கள்.









    ��
Working...
X