Announcement

Collapse
No announcement yet.

श्री शरणागति दीपिका : 18 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री शरणागति दीपिका : 18 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீப

    ��



    श्री शरणागति दीपिका : 18 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா






    சிசிர உபவந ஈச்வர ! உன் ஸௌசீல்ய குணம் , ஆச்சரியமானது !!





    ��










    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    ��

    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��






    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��


    निम्न - उन्नतानि , निखिलानि , पदानि , गाढम् ;

    मज्जन्ति ! ते , महिमा , सागर , शीकरेषु ।

    नीरन्ध्रम् - आश्रयसि ! नीच , जनान् , तथा - (अ)पि ,

    शीलेन , हन्त ! शिशिर - उपवन - ईश्वर ! त्वम् ॥


    ��


    நிம்ந - உந்நதாநி , நிகிலாநி , பதாநி , காடம் ;

    மஜ்ஜந்தி ! தே , மஹிமா , ஸாகர , ஶீகரேஷு |

    நீரந்த்ரம் - ஆஶ்ரயஸி ! நீச , ஜநாந் , ததா -(அ)பி ,

    ஶீலேந் , ஹந்த ! சிசிர - உபவந - ஈஶ்வர ! த்வம் ||



    ��


    शिशिर उपवन ... திருத் தண் காவிற்குத் ,

    ईश्वर ............. தலைவனே !

    ते .................. உன்னுடைய ,

    महिमा ............ பெருமைக் ,

    सागर ............. கடல் , நீரின் ,

    शीकरेषु ..... .... சிறு துளிகளுள் ;

    निम्न .............. தாழ்ந்தவையும் ,

    उन्नतानि .......... உயர்நதவையும் ஆன ,

    निखिलानि ....... எல்லா ,

    पदानि ............ ஸ்தானங்களும் ,

    गाढम् ............. நன்றாக ,

    मज्जन्ति .......... மூழ்கி விடுகின்றன.

    तथा अपि ........ அப்படி இருந்தும்,

    त्वम् ............... நீ ,

    शीलेन ............ ஸௌசீல்யத்தால் ,

    नीरन्ध्रम् ........... சிறிதும் வேற்றுமை இன்றி ,

    नीच ............... தாழ்ந்த ,

    जनान् ............. பிராணிகளை ,

    आश्रयसि ........ அடைகிறாய் !

    हन्त ............... ஆச்சர்யம் !!


    ��


    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :



    ��



    * திருத்தண்கா விற்கு தலைவனான , விளக்கொளி எம்பெருமானே !

    * உன் பெருமை , கடல் போல , எல்லை காண முடியாதது. அதன் சிறு துளிகளுள் , உலகமே அடங்கிக் கிடக்கிறது .

    * தாழ்ந்த மனிதன் முதல் , பிரமன் வரையில் , உள்ள , அனைவருடைய ஸ்தானங்களும் , உன் பெருமைத் துளிகளுள் , அடங்கிக் கிடக்கின்றன .

    * உனக்கு , இத்தனை பெருமைகள் இருந்தும் , நீ , வேடன் , வானரம் முதலிய , தாழ்ந்த பிராணிகளைத் துணைக் கொள்கிறாய் . அவற்றுடன் , வேற்றுமையின்றி , கலந்து பழகுகிறாய்

    * உன் ஸௌசீல்ய குணத்தின்,போக்கு , மிகவும் ஆச்சரியமாகும் !

    * மிக மேம்பட்டவன் , தாழ்ந்தவர்களுடன் , வேற்றுமையின்றிக் கூடிக் , கலந்து பழகுவது தானே , ஸௌசீல்யம் என்பது




    ��


    Last edited by sridharv1946; 24-10-18, 09:58.
Working...
X