Announcement

Collapse
No announcement yet.

श्री शरणागति दीपिका : 20 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீப&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री शरणागति दीपिका : 20 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீப&

    ��



    श्री शरणागति दीपिका : 20 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா



    ��


    தீப ப்ரகாசனே ! நீயே ஆசார்ய வடிவு கொள்கிறாய் !








    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��







    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��





    ��

    " क्व - असौ , विभु: ? क्व , वयम् ? " इति , उपसत्ति , भीतान् ,

    जन्तून् ; क्षणात् ; त्वत् - अनुवृत्तिषु , योग्ययन्ती |

    संप्राप्त , सत् - गुरु , तनो: ; समये ; दयालो: ,

    आत्म - अवधि: - भवति ! संस्कृत , धी: , क्षणम् , ते ॥


    ��


    " க்வ - அஸௌ , விபு : ? க்வ , வயம் ? " இதி , உபஸத்தி , பீதாந்,

    ஜந்தூந் , க்ஷணாத் ; த்வத் , அநுவ்ருத்திஷு, யோக்யயந்தீ |

    ஸம்ப்ராப்த , ஸத் - குரு , தநோ: ; ஸமயே ; தயாளோ: ,

    ஆத்ம - அவதி: - பவதி ! ஸம்ஸ்க்ருத , தீ: , க்ஷணம், தே ||



    ��


    समये ......... உரிய ஸமயத்தில் ,

    संप्राप्त ....... எடுத்துக் கொள்ளப்பட்ட ,

    सत् गुरु ....... நல்ல ஆசிரியருடைய ,

    तनो: .......... வடிவை , உடைய ,

    दयालो: ...... கருணை மிக்க ,

    ते ............. உன்னால் ,

    क्षणम् ........ சிறிது பொழுதில் ,

    संस्कृत ....... பண்படுத்தப்பட்ட ,

    धी: ........... அறிவு கொண்டு ;

    विभु: ......... " எங்கும் நிறைந்து , நிற்கும் ,

    असौ ......... இந்த எம்பெருமான் ,

    क्व ........... எங்கே ?

    वयम् ......... நாம் ,

    क्व ........... எங்கே ? "

    इति .......... என்று ,

    उपसत्ति ...... நெருங்க ,

    भीतान् ....... அஞ்சிய ,

    जन्तून् ........ பிராணிகளை ,

    क्षणात् ....... மகிழ்ச்சியுடன் ,

    त्वत् .......... உன்னைத் ,

    अनुवृत्तिषु .... தழுவிச் செய்யும் கைங்கர்யங்களில் ,

    योग्ययन्ती ... தகுதி உடையவை ஆகச் செய்து கொண்டு ,

    आत्म ......... உயிர் உள்ளவரை ,

    अवधि: ....... நிலைத்திருப்பதாக ,

    भवति ........ ஆகிறது !



    ��


    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    ��

    * விளக்கொளி எம்பெருமானே !

    * சில சேதனர்கள் , உன்னை , அணுக அஞ்சி , நின்றனர் . அவர்கள் , "எங்கும் பரந்துள்ள ஸர்வேஸ்வரனான நீ எங்கே ? மிகத் தாழ்ந்த நிலையில் , உள்ள நாம் , எங்கே ? அவனைப் போய் அணுக , நமக்குத் தகுதி ஏது ? " என்ற கருத்தால் உன்னிடம் வர அஞ்சினர் .

    * அவ்வாறு , அவர்கள் விலகி நிற்பதைக் , கருணைக்கடலான நீ , சிறந்த ஓர் ஆச்சாரியனாக , வடிவு கொண்டாய் . அவர்களுக்கு , முக்கியமான உண்மைப் பொருள்களை , கணப் பொழுதிலேயே , உபதேசிக்கிறாய் .

    * எம்பெருமானே , ஸதாசார்யனாக வடிவு கொள்வதாகத் தானே , சாஸ்திரம் கூறுகிறது .

    * அந்த உபதேசத்தால் , விரைவில் , அவர்கள் ஞானம் பண்பட்டு விடுகிறது . அதனால் உன்னைப் , பெருமகிழ்ச்சியோடு அணுகி , கைங்கரியம் செய்யத் தகுதி , அவர்களுக்கு வந்து விடுகிறது . அதனால் அவர்கள் நல்வாழ்வு பெறுகின்றனர் .

    * இப்படி , ஆச்சாரிய வடிவு கொண்டு , நீ உபதேசித்த , அந்த ஞானம் , அவர்களுக்கு ஆத்மா உள்ளவரையில் , அழியாது , சாசுவதமாக நிற்கிறது .

    * என்னே , உன் கருணை !











    ��





Working...
X