Announcement

Collapse
No announcement yet.

*🌊தாமிரபரணியின் ஆசை:*

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • *🌊தாமிரபரணியின் ஆசை:*

    *🌊தாமிரபரணியின் ஆசை:*
    தாமிரபரணி நதிக்கும் வெகுநாளாய், ஒரு ஆசை இருந்து வந்தது.


    ஆமாம்,.... தினமும் சிவாச்சாரியாரே கயிலாசநாதனை அபிஷேகிக்கிறாரே, நாமும் ஒருநாளாவது அபிஷேகிக்கலாம் என்று முடிவெடுத்த தாமிரபரணியானவள், வெள்ளமாக பொங்கிவந்து கயிலாசநாதனைஅள்ளி அபிஷேகித்து, கயிலாசநாநனையும் தன் வழித்தடத்திற்கு அழைத்துப் போனாள்.


    உரோமசமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கதிருவுருதான், நானூறு வருடங்களுக்கு முன்பு தாமிரபரணி வெள்ளத்தில் நீங்கிப் போயிருந்தது.


    பின்பு வெள்ள வடிதலுக்குப் பின், லிங்கத்திருமேனி ஊர்க்காரர்களின் கண்களிக்கு காட்சிதந்து அருளானார்.


    பழைய இருப்பிடத்திற்கு திரும்பிய கைலாசநாதர், பல வருடங்களாக கீற்று நிழலில் அருள்பாலித்து வந்தார்.
Working...
X