Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 27 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 27 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    ��



    श्री शरणागति दीपिका : 27 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா













    ��




    பர ஸமர்ப்பணத்தின் ஐந்து அங்கங்கள்.






    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��









    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��




    त्वत् , प्रातिकूल्य , विमुखा: ; स्फुरत् - आनुकूल्या: ;

    कृत्वा , पुन: , कृपणताम् ; विगत - अतिशंका: ; |

    स्वामिन् ! भव ! स्वयम् - उपाय , इति - ईरयन्त: ;

    त्वयि - अर्पयन्ति ! निज , भारम् - अपार , शक्तौ ; ॥


    ��




    த்வத் , ப்ராதிகூல்ய , விமுகா: ; ஸ்ப்புரத் - ஆநுகூல்யா: ;

    க்ருத்வா , புந: , க்ருபணதாம் ; விகத - அதிஶங்கா: ; |

    ஸ்வாமிந் ! பவ ! ஸ்வயம் - உபாய , இதி - ஈரயந்த: ;

    த்வயி - அர்ப்பயந்தி ! நிஜ , பாரம் - அபார , ஶக்தௌ ; ||



    ��




    स्वामिन् ........ ஸ்வாமியே !

    त्वत् ............. உனக்கு ,

    प्रातिकूल्य ...... எதிரானவற்றைச் செய்வதில் ,

    विमुखा: ........ முற்படாதவர்களாகவும் ;

    स्फुरत् .......... வெளிப்படும் ,

    आनुकूल्या: .... அநுகூலச் செயலையே , உடையவர்கள் ஆகவும் ;

    पुन: ............. பின்னும் ,

    कृपणताम् ...... தம் தாழ்ந்த நிலையின் வெளிப்பாட்டைச் ,

    कृत्वा ........... செய்து ;

    अतिशंका: ...... ஐயம்

    विगत ............ நீங்கியவர்களாகவும் ;

    स्वयम् ........... நீ , தானாகவே ,

    उपाय ............ உபாயம் ஆகவேண்டும் ,

    इति .............. என்று ,

    ईरयन्त: .......... ப்ரார்த்திக்கின்றவர்களாகவும் ;

    अपार ............ எல்லை அற்ற ,

    शक्तौ ............ சக்தியை உடைய ,

    त्वयि ............. உன்னிடம் ,

    निज .............. தமது ,

    भारम् ............. பொறுப்பை ,

    अर्पयन्ति ......... ஸமர்ப்பிக்கின்றனர் !

    ��






    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :




    ��




    * [இந்த ச்லோகத்தில் , பிரபத்தியின் , ஐந்து அங்கங்களும் , அங்கி ஆகிய , பர ஸமர்ப்பணமும் , கூறப்படுகின்றன ]


    * விளக்கொளி எம்பெருமானே !


    * ப்ரபத்தி , செய்ய முற்படும் , அறிஞர்கள் :


    1. உன் திருவுள்ளத்திற்கு , மாறான செயலைச் , செய்வதில்லை என்று , உறுதி கொள்கின்றனர் . இது , ப்ராதிகூல்ய வர்ஜனம் .


    2. உன் திருவுள்ளத்திற்குப் , பாங்கானவற்றையே , செய்வதாய் உறுதி கொள்கின்றனர் . இது , ஆனுகூல்ய ஸங்கல்பம் .


    3. தம்மிடம் , வேறு உபாயம் செய்ய , சக்தியில்லாததை , நினைந்து , செருக்கு ஒழிந்து , உனக்குக் , கருணை வருமாறு , கெஞ்சுகின்றனர் . இது , கார்பபண்யம் .


    4. ப்ரபத்தி , பலனைப் பெறுவதில் , ஐயம் ஒழிந்து , நிச்சயமாய் , பிரபத்தி பலனைத் , தரும் , என்று மிக்க நம்பிக்கை கொண்டுள்ளனர் . இது , மகா விஸ்வாசம் எனப்படும் .


    5. நீயே , உபாயமாய் நின்று , என்னைக் , காக்க வேண்டும் , என்று பிரார்த்திக்கின்றனர் . இது கோப்த்ருத்வ வரணம் .


    6. பின்பு , எல்லையற்ற சக்தி உடைய , உன்னிடம் , தங்களைக் , காக்கும் பொறுப்பை , ஸமர்ப்பிக்கின்றனர் . இதுவே , அங்கியான , பர ஸமர்ப்பணம்.




    ��





    Last edited by sridharv1946; 20-01-19, 16:05.
Working...
X