Announcement

Collapse
No announcement yet.

KRISHNA ANGHARAHA CHATHURDASI.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • KRISHNA ANGHARAHA CHATHURDASI.

    கிருஷ்ண அங்காரஹ சதுர்தசி.


    05-03-2019 செவ்வாய் கிழமை கிருஷ்ண அங்காரக சதுர்தசி. இது ஸூர்ய கிரஹணத்திற்கு ஸமமானது. இன்று யம தர்ப்பணம் செய்வதால் நம் பாபங்கள் அகலுகிறது என்று நம் சாஸ்திரம் சொல்கிறது.


    காலையில் எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு ஸந்தியா வந்தனம், காயத்ரி ஜபம் செய்து விட்டு இதை செய்யவும். கிழக்கு பார்த்து உட்கார்ந்து செய்யவும்.


    கிருஷ்ண பக்ஷம், செவ்வாய் கிழமை; சதுர்தசி திதி.இம்மூன்றும் சேர்ந்து வருவது இந்த 2019 ஆண்டில் இந்த ஒரு நாள் மட்டும் தான்.
    ஆசமனம், சுக்லாம்பரதரம். ப்ராணாயாமம்; மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேசுவர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹுர்த்தே ஆத்ய ப்ருஹ்மண: துதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே


    அஷ்டாவிம்சதீ தமே கலி யுகே ப்ரதமே பாதே ஜம்பூ த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்சுவே சாலி வாஹன சகாப்தே அஸ்மின் வர்த்த மானே வ்யாவஹாரிகே ப்ரபவாதீனாம் சஷ்டியா: ஸம்வத்ஸரானாம் மத்யே விளம்பி


    நாம ஸம்வத்சரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாசே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் சுப திதெள, பெளம வாசர யுக்தாயாம், ஸ்ரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம் சிவ நாம யோக சகுனி கரண ஏவங்குண ஸகல விசேஷண
    விசிஷ்டாயாம் அஸ்யாம் சதுர்தஸ்யாம் சுப திதெள க்ருஷ்ண அங்காரஹ சதுர்தசி புண்ய காலே யம தர்ப்பணம் கரிஷ்யே.என்று சங்கல்பம் செய்து கொள்ளவும்.


    சுத்த ஜலத்தால் .தர்பணம்செய்யவும். பூணல் வலம். உபவீதம். தேவதர்பணம்.


    யமாய தர்மராஜாய ம்ருத்யவே தாந்த காயச,வைவஸ்வத காலாய சர்வபூத க்ஷயாய ச ஒளதும்பராய தக்னாய நீலாய பரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:இதயே தர்பணமாக செய்ய வேண்டும். ஒவ்வொன்றும் மூன்று செய்யவும்.


    1.யமாயநம:யமம்தர்பயாமி.
    2.தர்மராஜாயநம;தர்மராஜம்தர்பயாமி


    3.ம்ருத்யவேநம:ம்ருத்யும்தர்பயாமி.
    4.அந்தகாயநம:அந்தகம்தர்பயாமி.


    5.வைவஸ்வதாயநம:வைவஸ்வதம்தர்பயாமி
    6.காலாயநம:காலம்தர்பயாமி.


    7.சர்வபூதக்ஷயாய நம:ஸர்வபூதக்ஷயம் தர்பயாமி.
    8.ஒளதும்பராயநம;ஒளதும்பரம்தர்பயாமி.


    9.தத்நாயநம:தத்நம்தர்பயாமி
    10.நீலாயநம:நீலம்தர்பயாமி
    11.பரமேஷ்டிநேநம:பரமேஷ்டிநம்தர்பயாமி.


    12.வ்ருகோதராயநம:வ்ருகோதரம்தர்பயாமி.
    13.சித்ராயநம:சித்ரம்தர்பயாமி


    14.சித்ரகுப்தாய நம:சித்ரகுப்தம்தர்பயாமி..


    ஜீவத்பிதாபி குர்வீத தர்பணம் யம பீஷ்மயோ:என்னும் வசனப்படி தந்தை
    இருப்பவர்கள்,இல்லாதவர்கள் எல்லோரும் இதை செய்யவேண்டும்.


    இதனால் பாபங்கள் யம பயம் விலகி அபம்ருத்யு மற்றும் வ்யாதியும் விலகும்..


    தெற்கு திசைநோக்கி நின்று கொண்டு கீழ்காணும் ஸ்லோகம் சொல்லி யமதர்ம ராஜனை ப்ரார்த்தித்து கொள்ளவும்.


    யமோ நிஹந்தா பித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோதண்ட தரஸ்ச கால: ப்ரேதாதி போதத்த க்ருதாந்தகாரி க்ருதாந்த ஏதத் த சக்ருஜ் ஜபந்தி.


    ---நீலபர்வத சங்காச ருத்ரகோப ஸமுத்பவ காலதண்டதர ஸ்ரீ மந் வைவஸ்வத நமோஸ்துதே.
Working...
X