Announcement

Collapse
No announcement yet.

போக்தா கிடைக்காமல் ச்ராத்தம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • போக்தா கிடைக்காமல் ச்ராத்தம்

    வணக்கம் ஐயா,
    நான் சமீபத்தில் என் தந்தையின் மாஸிகத்தை செய்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்கு போக்தாக்கள் கிடைக்கவில்லை. ஆகையால் பிராமணர்களுக்கு பதில் கூர்சசத்தை போட்டு அதற்கு பார்வண விதானமாய் ச்ராத்தத்தை வாத்தியார் செய்து வைத்தார். ச்ராத்த போஜனத்தை ச்ராத்தம் முடிந்தவுன் பசுவுக்கு போட சொன்னார். அதன்படி செய்தோம். பித்ருக்களுக்கு தக்ஷிணை தரும்போது அதை கூர்ச்சத்துக்கு முன்னால் வைத்துவிட்டு ச்ராத்த தனக்கே அதை அவர் வழங்க சொன்னார். வழங்கினோம். என்னுடைய சந்தேகம் என்னவென்றால் ச்ராத்த தக்ஷிணையை வாத்தியாருக்கு கொடுத்தது சரியா? அல்லது அவற்றை கோவில் உண்டியலில் போடலாமா? தயவு கூர்ந்து விளக்க வேண்டுகிறேன் ஐயா.

  • #2
    Re: போக்தா கிடைக்காமல் ச்ராத்தம்

    Originally posted by Venkateshwar123 View Post
    வணக்கம் ஐயா,
    நான் சமீபத்தில் என் தந்தையின் மாஸிகத்தை செய்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்கு போக்தாக்கள் கிடைக்கவில்லை. ஆகையால் பிராமணர்களுக்கு பதில் கூர்சசத்தை போட்டு அதற்கு பார்வண விதானமாய் ச்ராத்தத்தை வாத்தியார் செய்து வைத்தார். ச்ராத்த போஜனத்தை ச்ராத்தம் முடிந்தவுன் பசுவுக்கு போட சொன்னார். அதன்படி செய்தோம். பித்ருக்களுக்கு தக்ஷிணை தரும்போது அதை கூர்ச்சத்துக்கு முன்னால் வைத்துவிட்டு ச்ராத்த தனக்கே அதை அவர் வழங்க சொன்னார். வழங்கினோம். என்னுடைய சந்தேகம் என்னவென்றால் ச்ராத்த தக்ஷிணையை வாத்தியாருக்கு கொடுத்தது சரியா? அல்லது அவற்றை கோவில் உண்டியலில் போடலாமா? தயவு கூர்ந்து விளக்க வேண்டுகிறேன் ஐயா.
    எந்த ஊரில் செய்தீர்கள்?
    போக்தாவுக்காக என்னென்ன முயற்சிகள் செய்தீர்கள்?
    கோயில் உண்டியலில் போடும் பணம் ப்ராஹ்மணருக்குத்தான் போகும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
    வாத்யார் ப்ராஹ்மணர்தானே? அவரே போக்தாவாக இருந்திருக்கலாமே?
    வாத்யாருக்குக் கொடுத்தது சரியா என சந்தேஹம் வரக் காரணம் என்ன?!


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: போக்தா கிடைக்காமல் ச்ராத்தம்

      வணக்கம் ஐயா,
      நான் ச்ராத்தம் செய்தது ராய்புபூரில். ஒரு தனிப்பட்ட காரணத்தால் அங்கே செய்ய வேண்டியதாயிற்று. அங்கே எனக்கு தெரிந்த
      60 வயது வாத்தியார் இருந்தார். அவர் தனது வயது காரணத்தால் போக்தாவாக இருக்க முடியவில்லை. நானும் அவரும் பல முயற்சிகள் எடுத்து பார்த்தோம். முடியவில்லை. ஆகையாலேயே கூர்ச்சம் வைத்து செய்தோம்.

      Comment


      • #4
        Re: போக்தா கிடைக்காமல் ச்ராத்தம்

        Originally posted by Venkateshwar123 View Post
        வணக்கம் ஐயா,
        நான் ச்ராத்தம் செய்தது ராய்புபூரில். ஒரு தனிப்பட்ட காரணத்தால் அங்கே செய்ய வேண்டியதாயிற்று. அங்கே எனக்கு தெரிந்த
        60 வயது வாத்தியார் இருந்தார். அவர் தனது வயது காரணத்தால் போக்தாவாக இருக்க முடியவில்லை. நானும் அவரும் பல முயற்சிகள் எடுத்து பார்த்தோம். முடியவில்லை. ஆகையாலேயே கூர்ச்சம் வைத்து செய்தோம்.
        நிர்பந்தம் காரணமாகப் போன இடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி செய்யமுடிந்த அளவில் நிறைவடையுங்கள்.
        60 வயது ஒரு விஷயமில்லை.
        எல்லாம் அவன் செயல்.
        இதைப் பெரிதுபடுத்தவேண்டாம்.


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: போக்தா கிடைக்காமல் ச்ராத்தம்

          Dear sir,
          Thank you for your reply.

          Comment

          Working...
          X