Announcement

Collapse
No announcement yet.

ESSENCE OF RAMAYANAM

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ESSENCE OF RAMAYANAM

    ESSENCE OF RAMAYANAM

    ராமாயண சாரம்
    ..................................
    ஆத்மா தான் ஸ்ரீ ராமர் .ஆனந்தம் தான் சீதை.
    ஆனந்தமான சீதையைத் தேடி ஆத்மா -ராமர் போனார்.
    மெய் உணர்வே ஆனந்தத்தைக் கண்டுபிடிக்கிறது .
    மெய் உணர்வு ஆஞ்சநேயர்.

    சரீரமாகிய இலங்கையில் ரஜோ குணமான இராவணன் ,
    தாமச குணமான கும்பகர்ணனும் குடியிருக்கிறார்கள் .
    அந்த இருவரையும் அழித்து சத்வ குணமான விபீஷணனுக்கு
    முடி சூட்டி ,ஆனந்தமாகிய சீதையைச் சிறை மீட்டு,மோக்ஷமாகிய
    அயோத்தி வந்து ஆத்மா ராமர் என்றென்றும் அருளாட்சி செய்கிறார்.

    இதுவே ராமாயண சாரம் .

    ஆத்மா ராமா ,ஆனந்த ராமா !

    ( திரு முருக கிருபானந்த வாரியார் )

    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X