Announcement

Collapse
No announcement yet.

Why Keep Golu During Navarathiri ?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Why Keep Golu During Navarathiri ?

    Why Keep Golu During Navarathiri

    ஏன் கொலு வைக்க வேண்டும்


    நவராத்திரி



    தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். "யாதுமாகி நின்றாய் காளி' என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு "சிவை ஜோடிப்பு' என்றும் பெயருண்டு. "சிவை' என்றால் "சக்தி'. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்


    Source: aanmikam.blogspot.

    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X