Announcement

Collapse
No announcement yet.

SARANAM AYYAPPA

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • SARANAM AYYAPPA


    SARANAM AYYAPPA

    ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதக் காணலாம்.

    அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.
    ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு மூறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது
    இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்ட போது ,
    அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது




    பாலா ஷண்முக சுந்தரம்to Temples Of India



    Source: Temples of India

    FB


    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights

Working...
X