Announcement

Collapse
No announcement yet.

When to observe Silence ?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • When to observe Silence ?

    When to observe silence? -



    எப்பொழுதும் மௌனத்தோடு செய்யவேண்டிய கார்யங்கள்
    Sanskrit sloka



    भोधायनः
    सन्ध्ययोरुभयोर्जप्ये भोजने दन्तदावने ।
    पितृकार्ये च दैवे च तथा मूत्रपुरीषयोः ।
    गुरूणां सन्निधौ दाने यागे चैव विशेषतः।
    एतेषु मौनमातिष्ठन् स्वर्गं प्राप्नोति मानवः।।

    ஸந்த்யயோருபயோர்ஜப்யே போஜனே தந்த தாவநே |
    பித்ருகார்யே ச தைவே ச ததா மூத்ரபுரீஷயோ: ||
    குரூணாம் ஸந்நிதௌ தானே யாகே சைவ விஶேஷத: |
    ஏதேஷு மௌனமாதிஷ்டம் ஸ்வர்கம் ப்ராப்னோதி மானவ: ||

    போதாயனர்
    ஸந்த்யா காலங்களிலும், ஐபம் மற்றும் போஜனத்திலும், தந்த தாவனத்திலும், பித்ருகார்யத்திலும், தேவகார்யத்திலும், மலமூத்ர விஸர்ஜனத்திலும், குருக்கள் ஸன்னிதியிலும், தானத்திலும், யாகத்திலும், மௌனத்தை அனுஷ்டிக்கும் மனிதன் ஸ்வர்கத்தை அடைவான்.

    ஸ்ரீகிருஷ்ண ஶர்மா வேலூர் வைத்யநாத தீக்ஷிதீயம்



    knramesh.blogspot


    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X