Announcement

Collapse
No announcement yet.

Tharpanam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tharpanam

    பொதுவாக நாம் தர்பனததில ஆண்களுக்கு அவர்களின் பெயர்களுக்கு பிறகு சர்மா என்று சொல்வோம். ஸ்த்ரீ களுக்கு நாமனி என்று சொல்லவேண்டுமா அல்லது தாஹா என்று சொல்லவேண்டுமா. இது பற்றி விளக்கமாக எடுத்து சொல்லவும்.

  • #2
    Re: Tharpanam

    ஸ்ரீ வத்ஸ சோம தேவ சர்மா அவர்களது அமாவாசை தர்ப்பண புத்தகத்தில் நாம்னி அல்லது தாஹா என்று சொல்லலாம் என்று எழுதி இருக்கிறார்.

    Comment


    • #3
      Re: Tharpanam

      Originally posted by Ramanathan View Post
      பொதுவாக நாம் தர்பனததில ஆண்களுக்கு அவர்களின் பெயர்களுக்கு பிறகு சர்மா என்று சொல்வோம். ஸ்த்ரீ களுக்கு நாமனி என்று சொல்லவேண்டுமா அல்லது தாஹா என்று சொல்லவேண்டுமா. இது பற்றி விளக்கமாக எடுத்து சொல்லவும்.
      எப்படியும் சொல்லலாம் என்பதற்காகத்தான் அவ்வாறு கொடுத்துள்ளார்கள்.

      பாரத்வாஜ கோத்ரா: சீதாலக்ஷ்மி நாம்நீ: வசு பத்னி ரூபா: ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி
      என்கிற ரீதியில் சொல்லாம்.
      தா: என்பது பொதுமையானது.


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      Working...
      X