Announcement

Collapse
No announcement yet.

vaisaaka snaanam.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • vaisaaka snaanam.

    12-5-2021 முதல் 10-6-2021 முடிய வைசாக ஸ்நானம். தினமும் விடியற் காலையில் செய்ய வேண்டும். வைகாசி மாதத்தில் காலையில்(4-30 மணி முதல் 5-30மணிக்குள் தினமும்


    (அல்லது முடிந்த நாட்களில் செய்தாலும் அதற்கேற்ப பலன் உண்டு)


    சித்திரை அமாவாசைக்கு மறு நாள் முதல் சாந்திரமான வைசாக மாதம் ஆரம்பமாகும்.




    குளிக்கும் போது கீழ் கண்ட ஸ்லோகங்களை சொல்லி ஸ்நானம் செய்வதால் பாபங்கள் விலகி மனதிற்கு நிம்மதி, , ஆஸ்தீக ஈடுபாடு தன்னம்பிக்கை ஏற்படுகிறது...


    மதுஸூதன தேவேச வைசாகே மேஷகே ரவெள ப்ராத;ஸ்நானம் கரிஷ்யாமி நிர்விக்னம் குரு மாதவ.


    வைசாகம் ஸகலம் மாசம் மேஷ ஸங்க்ரமணே ரவே: ப்ராத: ஸ நியம: ஸ்னாஸ்யே ப்ரீயதாம் மது ஸூதன:


    மது ஹந்து: ப்ரஸாதேன ப்ராம்ஹணாநா மனு க்ரஹாத் நிர்விக்னமஸ்து மே புண்யம் வைசாக ஸ்நான மன்வஹம்


    மாதவே மேஷகே பாநெள முராரே மதுஸூதன ப்ராத: ஸ்நானேந மே நாத பலதோ பவ பாபஹந்.


    இவ்வாறு ஸ்நானம் செய்து கீழ் கண்ட ஸ்லோகங்கள் சொல்லி அர்க்யம் தர வேன்டும். ( தோய்த்து உலர்த்திய ஆடை உடுத்தி நெற்றி க்கிட்டு கொண்டு கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு அர்க்யம் தரவும்.)


    வைசாகே மேஷகே பாநெள ப்ராத: ஸ்நான பராயண: இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி மாதவாய மஹாத்மனே மாதவாய நம: இதமர்க்யம்.


    ப்ரும்ஹாத் யா தேவதாஸ் ஸர்வா: ருஷயோ யே ச வைஷ்ணவா; -ப்ரதிக்ருஹ்ய மயா தத்த மர்க்யம் ஸம்யக் ப்ரஸீதத ப்ருஹ்மாதிப்யோ நம: இதமர்க்யம்.


    கங்காத்யாஸ் ஸலிலஸ் ஸர்வாஸ் தீர்த்தானீ ச நதா ஹ்ரதா:. –ப்ரதீ க்ருஹ்ய மயா தத்தம் அர்க்கியம் ஸம்யக் ப்ரஸீதத கங்காதிப்யோ நம: இதமர்க்யம்.


    ருஷய: பாபினாம் சாஸ்தா த்வம் யம: ஸமதர்சின: - ப்ரதி க்ருஹ்ய மயா தத்தம் அர்க்கியம் ஸம்யக் ப்ரஸீத மே தர்மராஜாய நம: இதமர்க்கியம்
Working...
X