Announcement

Collapse
No announcement yet.

KARMA NIRNAYAM

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • KARMA NIRNAYAM

    ஸ்வாமின்,


    நமஸ்காரம்.


    ஒரு சந்தேகம். நிவர்த்தி செய்து
    தரும்படி வேண்டுகிறேன்,


    ஒரு 84 வயதான சுமங்கலி
    கடந்த 4 ம் தேதி சனி இரவு -
    5 ம் தேதி அதிகாலை 03:40
    மணிக்கு முக்தி அடைந்தார்.
    5 ம் தேதி ஞாயிறு பகல் 1.30
    மணியளவில் ஸம்ஸ்காரம்
    நடந்தது. 6 ம் தேதி காலை
    அஸ்தி கரைப்பும் முடிந்தது.


    இனி 10 ம் நாள் கர்மா,
    11 ஒற்றன், 12 ஸபண்டிகரணம்
    13 சுபம் நடத்தணும்.


    சிலர் பத்து 13/12/2021 திங்கள்
    என்றும், சிலர் 14/12/2021
    செவ்வாய் என்றும் - நடத்தணும்
    என்று கூறுகிறார்கள்.


    ஜோதிஷ ரீதியாய் 13/12/2021
    வருகிறது.
    வாத்தியார் 14/12/2021 அன்று
    தான் நடத்தணும் என்று
    சொல்கிறார்,
    சாஸ்திர பிரகாரம் என்று
    நடத்தணும் ?
    தயவு செய்து தக்க
    ஆலோசனை வழங்குங்கள்.


    மிகவும் நன்றி ,
    வேணும் சுபம்.


    அன்புடன்,

  • #2
    Re: KARMA NIRNAYAM

    நமஸ்காரம் மாமா,
    நள்ளிரவு 2.15 மணிக்கு பிறகு மரணம் ஏற்பட்டால் அது அடுத்த நாள் என்பது சாஸ்திரம்.

    தாஸன்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: KARMA NIRNAYAM

      ஸ்வாமின் !
      நமஸ்தே.!
      மிக்க நன்றி .

      Comment

      Working...
      X