சந்த்ராஷ்டமநாட்களை ஒரு ராசிலிருந்து 8 வது ராசியில் சந்திரன் உள்ளவரை சந்திராஷ்டம காலம் என்று சிலபஞ்சாங்களில் உள்ளன. அப்படி என்றால் சுமார் 48 மணிநேறத்துக்கு மேல் ஆகிறது.ஆனால் ஜோதிடத்தில் படித்து பஞ்சாங்கம் பிரசுரிக்கும் பெரியவர் தநது பஞ்சாங்கத்தில் தங்கள் நட்ச்சத்திலிருந்து 17 வது நட்ச்சத்திரம் உள்ள தினம் யாஉம் சந்த்ராஷ்டின தினம் என்று பிரசுத்திரிக்கிறார் . இதில் எது சரி என்று ஜோதிட நிபுணர்கள் கருத்து கூரலாமே . நரசிம்ஹன்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks